முகடு படைப்பகத்தின் 'வேரும் விழுதுகளுமாய்' என்ற காணொளி பாடல் தற்போது வெளியாகியுள்ளது.
ப.பார்தீயின் தயாரிப்பிலும் சிறிநவசுதனின் இணைத் தயாரிப்பிலும் குறித்த பாடல் உருவாக்கப்பட்டுள்ளது.
மேலும், இசை அமைப்பினை பிரியன் தம்பிராஜா வழங்கியுள்ளதோடு குறித்த பாடலை வருணவி தவகணேஸ் பாடியுள்ளார்.
இதேவேளை 'வேரும் விழுதுகளுமாய்' பாடலை ப.பார்தீ எழுதியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
மிகவும் துல்லியமான நேர்த்தியான ஒலி ஒளி அமைப்புகளுடன் வெளியிடப்பட்ட குறித்த பாடலை mukaducreation என்ற யூரியூப் தளத்தில் பார்வையிட முடியும்.
தற்போது இலங்கை கலைத்துறையில் பல பாடல்கள் குறும்படங்கள் மற்றும் முழு நீள திரைப்படங்கள் உருவாக்கப்பட்டு வரும் நிலையில் 'வேரும் விழுதுகளுமாய்' என்ற பாடலும் முக்கிய படைப்பாக அமையும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
முகடு படைப்பகத்தின் 'வேரும் விழுதுகளுமாய்' காணொளி பாடல் வெளியாகியது. samugammedia முகடு படைப்பகத்தின் 'வேரும் விழுதுகளுமாய்' என்ற காணொளி பாடல் தற்போது வெளியாகியுள்ளது.ப.பார்தீயின் தயாரிப்பிலும் சிறிநவசுதனின் இணைத் தயாரிப்பிலும் குறித்த பாடல் உருவாக்கப்பட்டுள்ளது.மேலும், இசை அமைப்பினை பிரியன் தம்பிராஜா வழங்கியுள்ளதோடு குறித்த பாடலை வருணவி தவகணேஸ் பாடியுள்ளார்.இதேவேளை 'வேரும் விழுதுகளுமாய்' பாடலை ப.பார்தீ எழுதியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.மிகவும் துல்லியமான நேர்த்தியான ஒலி ஒளி அமைப்புகளுடன் வெளியிடப்பட்ட குறித்த பாடலை mukaducreation என்ற யூரியூப் தளத்தில் பார்வையிட முடியும்.தற்போது இலங்கை கலைத்துறையில் பல பாடல்கள் குறும்படங்கள் மற்றும் முழு நீள திரைப்படங்கள் உருவாக்கப்பட்டு வரும் நிலையில் 'வேரும் விழுதுகளுமாய்' என்ற பாடலும் முக்கிய படைப்பாக அமையும் என்பதும் குறிப்பிடத்தக்கது.