யாழில் தனது வீட்டில் வைத்து, கஞ்சா மற்றும் போதை மாத்திரைகளை விற்பனை செய்து வந்த இளைஞரை நேற்றைய தினம் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
பொலிஸாருக்குக் கிடைத்த ரகசியத் தகவலையடுத்தே இக் கைது நடவடிக்கை இடம்பெற்றது.
இந்நிலையில் குறித்த இளைஞரிடமிருந்து ஒரு தொகை போதைப்பொருட்களைக் கைப்பற்றியுள்ள பொலிஸார் இது குறித்த மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
யாழில் தனது வீட்டில் வைத்து இளைஞன் செய்த மோசமான செயல். பொலிஸார் அதிரடி நடவடிக்கை. samugammedia யாழில் தனது வீட்டில் வைத்து, கஞ்சா மற்றும் போதை மாத்திரைகளை விற்பனை செய்து வந்த இளைஞரை நேற்றைய தினம் பொலிஸார் கைது செய்துள்ளனர்.பொலிஸாருக்குக் கிடைத்த ரகசியத் தகவலையடுத்தே இக் கைது நடவடிக்கை இடம்பெற்றது.இந்நிலையில் குறித்த இளைஞரிடமிருந்து ஒரு தொகை போதைப்பொருட்களைக் கைப்பற்றியுள்ள பொலிஸார் இது குறித்த மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.