யாழ்.துன்னாலை - சக்குச்சம்பாதி பகுதியில் ஹெரோயின் போதைப் பொருளுடன் ஒருவா் நெல்லியடி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளாா்.
குறித்த நபா் நேற்று இரவு கைது செய்யப்பட்டிருக்கின்றாா். கைது செய்யப்பட்டவாிடமிருந்து சுமாா் 5 கிராம் 320 மில்லி கிராம் ஹெரோயின் மீட்கப்பட்டது.
இதனையடுத்து 33 வயதான சந்தேகநபரை பொலிஸாா் பருத்தித்துறை நீதிமன்றில் முற்படுத்தியுள்ளனா்.