• May 08 2024

யாழில் முக்கிய பொருளுடன் பொலிஸாரிடம் சிக்கிய இளைஞன்!

Sharmi / Dec 26th 2022, 1:43 pm
image

Advertisement

யாழ்.துன்னாலை - சக்குச்சம்பாதி பகுதியில் ஹெரோயின் போதைப் பொருளுடன் ஒருவா் நெல்லியடி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளாா். 

குறித்த நபா் நேற்று இரவு கைது செய்யப்பட்டிருக்கின்றாா். கைது செய்யப்பட்டவாிடமிருந்து சுமாா் 5 கிராம் 320 மில்லி கிராம் ஹெரோயின் மீட்கப்பட்டது. 

இதனையடுத்து 33 வயதான சந்தேகநபரை பொலிஸாா் பருத்தித்துறை நீதிமன்றில் முற்படுத்தியுள்ளனா்.

யாழில் முக்கிய பொருளுடன் பொலிஸாரிடம் சிக்கிய இளைஞன் யாழ்.துன்னாலை - சக்குச்சம்பாதி பகுதியில் ஹெரோயின் போதைப் பொருளுடன் ஒருவா் நெல்லியடி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளாா். குறித்த நபா் நேற்று இரவு கைது செய்யப்பட்டிருக்கின்றாா். கைது செய்யப்பட்டவாிடமிருந்து சுமாா் 5 கிராம் 320 மில்லி கிராம் ஹெரோயின் மீட்கப்பட்டது. இதனையடுத்து 33 வயதான சந்தேகநபரை பொலிஸாா் பருத்தித்துறை நீதிமன்றில் முற்படுத்தியுள்ளனா்.

Advertisement

Advertisement

Advertisement