• May 10 2024

தமிழரசு கட்சியின் இளைஞர் அணியினரால் நெல்லியடியில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கிவைப்பு...!samugammedia

Sharmi / May 13th 2023, 1:43 pm
image

Advertisement

முள்ளிவாய்க்கால் நினைவு வாரத்தை முன்னிட்டு தமிழர் தாயக பகுதிகளில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வுகள் இடம்பெற்று வருகின்றது.

அந்தவகையில்,  முள்ளிவாய்க்கால் நினைவுக் கஞ்சியினூடாக அடுத்த சந்ததிக்கு வரலாற்றினை எடுத்து செல்லுகின்ற செயற்திட்டம் இலங்கை தமிழரசு கட்சியின் இளைஞர் அணியினரால் இன்று  காலை 8:30 மணியளவில் நெல்லியடி பேருந்து நிலைய  பகுதியில் முன்னெடுக்கப்பட்டது.

முன்னாள் வட மாகாண சபை உறுப்பினர் சந்திரலிங்கம் சுகிர்தன் தலைமையில் இளைஞர் அணியினர் பலர் கலந்து கொண்டு முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.



தமிழரசு கட்சியின் இளைஞர் அணியினரால் நெல்லியடியில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கிவைப்பு.samugammedia முள்ளிவாய்க்கால் நினைவு வாரத்தை முன்னிட்டு தமிழர் தாயக பகுதிகளில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வுகள் இடம்பெற்று வருகின்றது.அந்தவகையில்,  முள்ளிவாய்க்கால் நினைவுக் கஞ்சியினூடாக அடுத்த சந்ததிக்கு வரலாற்றினை எடுத்து செல்லுகின்ற செயற்திட்டம் இலங்கை தமிழரசு கட்சியின் இளைஞர் அணியினரால் இன்று  காலை 8:30 மணியளவில் நெல்லியடி பேருந்து நிலைய  பகுதியில் முன்னெடுக்கப்பட்டது.முன்னாள் வட மாகாண சபை உறுப்பினர் சந்திரலிங்கம் சுகிர்தன் தலைமையில் இளைஞர் அணியினர் பலர் கலந்து கொண்டு முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement