மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவிலுள்ள வலையிறவு மடத்து பிள்ளையார் ஆலய உண்டியலை உடைத்து அதிலிருந்த பணத்தை திருடிச் சென்றுள்ள சம்பவம் நேற்று முன்தினம் சனிக்கிழமை அதிகாலை (01) இடம்பெற்றுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.
குறித்த ஆலயத்தின் முன்னால் உள்ள ஆலய உண்டியலை திருடர்களால் இரும்பு கம்பியால் தாக்கி உடைத்து அதிலிருந்த சுமார் 25 ஆயிரம் ரூபாவுக்கு மேலதிகமான பணத்தை திருடிச் சென்றுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மட்டக்களப்பு தலைமையக பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.
பிள்ளையார் ஆலய உண்டியலை உடைத்து கைவரிசை காட்டிய திருடர்கள். மட்டக்களப்பில் சம்பவம் samugammedia மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவிலுள்ள வலையிறவு மடத்து பிள்ளையார் ஆலய உண்டியலை உடைத்து அதிலிருந்த பணத்தை திருடிச் சென்றுள்ள சம்பவம் நேற்று முன்தினம் சனிக்கிழமை அதிகாலை (01) இடம்பெற்றுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.குறித்த ஆலயத்தின் முன்னால் உள்ள ஆலய உண்டியலை திருடர்களால் இரும்பு கம்பியால் தாக்கி உடைத்து அதிலிருந்த சுமார் 25 ஆயிரம் ரூபாவுக்கு மேலதிகமான பணத்தை திருடிச் சென்றுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மட்டக்களப்பு தலைமையக பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.