• May 19 2024

ஒரே நாளில் 6 கடைகளில் கைவரிசை காட்டிய திருடர்கள்! பொலிஸார் வலைவீச்சு samugammedia

Chithra / Jul 12th 2023, 6:15 pm
image

Advertisement

தலவாக்கலை நகரத்தில் நேற்று 11 ஆம் திகதி அதிகாலை இனம் தெரியாத நபர்களால் ஆறு கடைகள் உடைக்கப்பட்டு பணம் கொள்ளையிடப்பட்டுள்ளது.

ஹாட்வெயார், மருந்தகம் , உணவகம் , ரயர்கடை , வாகன உதிரி பாகங்கள் விற்பனையகம், மரக்கறி கடை என ஆறு கடைகள் உடைக்கப்பட்டு பணம் கொள்ளையிடப்பட்டுள்ளது.

கடைகளின் கதவு யன்னல், இரும்பு கதவுகளை உடைத்து திருடர்கள் கைவரிசையை காட்டியுள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பாக இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லை.

மேலதிக விசாரணைகளை பொலிசார் முன்னெடுத்து வருகின்றனர்.


ஒரே நாளில் 6 கடைகளில் கைவரிசை காட்டிய திருடர்கள் பொலிஸார் வலைவீச்சு samugammedia தலவாக்கலை நகரத்தில் நேற்று 11 ஆம் திகதி அதிகாலை இனம் தெரியாத நபர்களால் ஆறு கடைகள் உடைக்கப்பட்டு பணம் கொள்ளையிடப்பட்டுள்ளது.ஹாட்வெயார், மருந்தகம் , உணவகம் , ரயர்கடை , வாகன உதிரி பாகங்கள் விற்பனையகம், மரக்கறி கடை என ஆறு கடைகள் உடைக்கப்பட்டு பணம் கொள்ளையிடப்பட்டுள்ளது.கடைகளின் கதவு யன்னல், இரும்பு கதவுகளை உடைத்து திருடர்கள் கைவரிசையை காட்டியுள்ளனர்.இச்சம்பவம் தொடர்பாக இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லை.மேலதிக விசாரணைகளை பொலிசார் முன்னெடுத்து வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement