• May 05 2024

பூநகரியில் இடம்பெற்ற விபத்தில் மூவர் படுகாயம்...!samugammedia

Sharmi / Oct 30th 2023, 2:13 pm
image

Advertisement

பூநகரி முழங்காவில்  நாச்சிக்குடா சந்தியில் சற்று முன்னர் இடம் பெற்ற விபத்தில் மூவர் படுகாயம் அடைந்த நிலையில் முழங்காவில் ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்

இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது,

இன்று மதியம் 12மணியளவில் பூநகரியில் இருந்து மன்னார் நோக்கி பயணித்த முச்சக்கர வண்டி ஒன்று நாச்சிக்குடா சந்தியில் எதிரே வந்த மோட்டார் சைக்கிளுடன் மோதி விபத்துக்குள்ளானதுடன் ஹோட்டலுக்கு முன் நிறுத்தி வைக்கபட்டிருந்த மோட்டார் சைக்கிளிளும் மோதியுள்ளது.

இவ் விபத்தில் முச்சக்கரவண்டி சாரதி சிறுகாயங்களுடன் தப்பியுள்ளதாகவும் முச்சக்கர வண்டியில் பயணித்த மூவர் படுகாயம் அடைந்த நிலையில் முழங்காவில் ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.




பூநகரியில் இடம்பெற்ற விபத்தில் மூவர் படுகாயம்.samugammedia பூநகரி முழங்காவில்  நாச்சிக்குடா சந்தியில் சற்று முன்னர் இடம் பெற்ற விபத்தில் மூவர் படுகாயம் அடைந்த நிலையில் முழங்காவில் ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது, இன்று மதியம் 12மணியளவில் பூநகரியில் இருந்து மன்னார் நோக்கி பயணித்த முச்சக்கர வண்டி ஒன்று நாச்சிக்குடா சந்தியில் எதிரே வந்த மோட்டார் சைக்கிளுடன் மோதி விபத்துக்குள்ளானதுடன் ஹோட்டலுக்கு முன் நிறுத்தி வைக்கபட்டிருந்த மோட்டார் சைக்கிளிளும் மோதியுள்ளது.இவ் விபத்தில் முச்சக்கரவண்டி சாரதி சிறுகாயங்களுடன் தப்பியுள்ளதாகவும் முச்சக்கர வண்டியில் பயணித்த மூவர் படுகாயம் அடைந்த நிலையில் முழங்காவில் ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement