• Sep 17 2024

மின் கட்டணத்தை அதிகரித்தமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து தீப்பந்தப் போராட்டம்! SamugamMedia

Chithra / Feb 18th 2023, 10:02 pm
image

Advertisement

மின்சாரக்கட்டணத்தை அதிகரித்தமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து புத்தளத்தில் ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

மின்சாரக் கட்டணத்தை அதிகரித்தமைக்கு எதிர்ப்பு தெரிவித்து புத்தளம் வான் சந்தியில் இன்று மாலை தீப்பந்தப் போராட்டமொன்று பிரதேச மக்களால் முன்னெடுக்கப்பட்டது.

குறித்த ஆர்ப்பாட்டதில் தற்போதைய அரசுக்கெதிராக சுலோகங்களை ஏந்தியவறும் கோஷங்களை எழுப்பியவாறும் மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.

இதன்போது ஜனாதிபதி ரணிலை கடுமையான முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்கள் விமர்சித்ததைக் காணக்கூடியதாக இருந்தது.


மின் கட்டணத்தை அதிகரித்தமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து தீப்பந்தப் போராட்டம் SamugamMedia மின்சாரக்கட்டணத்தை அதிகரித்தமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து புத்தளத்தில் ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.மின்சாரக் கட்டணத்தை அதிகரித்தமைக்கு எதிர்ப்பு தெரிவித்து புத்தளம் வான் சந்தியில் இன்று மாலை தீப்பந்தப் போராட்டமொன்று பிரதேச மக்களால் முன்னெடுக்கப்பட்டது.குறித்த ஆர்ப்பாட்டதில் தற்போதைய அரசுக்கெதிராக சுலோகங்களை ஏந்தியவறும் கோஷங்களை எழுப்பியவாறும் மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.இதன்போது ஜனாதிபதி ரணிலை கடுமையான முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்கள் விமர்சித்ததைக் காணக்கூடியதாக இருந்தது.

Advertisement

Advertisement

Advertisement