நுவரெலியா மாவட்ட அரசாங்க அதிபர் நந்தன கலபட அவர்கள் இன்று மாவட்ட அரசாங்க அதிபர் காரியாலயத்தில் விஷேட பிரித் ஓதும் வைபவம் நடைபெற்றது.
நிகழ்வில் மாவட்ட அரசாங்க அதிபர் நந்தன கலபட அவர்கள் தலைமையில் காரியாலயத்தில் உள்ள அனைத்து ஊழியர்களும் இந்த வைபவத்தில் கலந்து கொண்டனர்.
நுவரெலியா மாவட்டத்தில் நானூஓயா பகுதியில் இடம் பெற்ற வாகன விபத்தில் கடந்த வாரம் ஏழு பேர் உயிர் இழந்தனர்.
அவர்களின் சார்பில் அரசாங்க அதிபர் விஷேட பிரித் ஓதும் வைபவம் ஏற்பாடு செய்து இன்று காலை முதல் மதியம் வரை வெகு சிறப்பாக இடம்பெற்றது.