முல்லைத்தீவு மாவட்டம் மாந்தை கிழக்கு பிரதேச செயலக ஆளுகைக்குற்பட்ட
பகுதிகளில் சட்டவிரோத காடழிப்பில் ஈடுபட்ட இருவர் நட்டாங்கண்டப்
பொலிசாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்
குற்றத்தடுப்பு பொலிசார்
மற்றும் நட்டாங்கண்டல் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஆகியோருக்கு
கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலை அடுத்து நடவடிக்கையில் இறங்கிய பொலிஸார்,
காடழிப்பில் ஈடுபட்ட இருவரை கைது செய்ததுடன் காடழிப்பிற்கு பயன்படுத்திய
மரம் வெட்டும் இயந்திரங்களை பறிமுதல் செய்தனர்
சம்பவத்தில் அதே
இடத்தை சேர்ந்த 68 மற்றும் 38 வயதுடைய இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக
தெரிவித்த நட்டாங்கண்டல் பொலிசார் , இருவர் மீதும் அரச காணியை அத்துமீறி
பிடித்தல் மற்றும், பெறுமதிமிக்க மரங்களை வெட்டுதல் உள்ளிட்ட
குற்றச்சாட்டுக்கைளை முன் வைத்து வழக்கு தாக்கல் செய்துள்ளனர்.
இதேவேளை
இருவரையும் பொலிஸ் பிணையில் செல்ல அனுமதித்த பொலிசார், குறித்த வழக்கை
வரும் 08ம் மாதம் 09ம் திகதி மாங்குளம் நீதவான் நீதிமன்றில் பாரப்படுத்த
நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவித்தனர்.
முல்லைத்தீவில் சட்டவிரோத காடழிப்பில் ஈடுபட்ட இருவர் கைது.samugammedia முல்லைத்தீவு மாவட்டம் மாந்தை கிழக்கு பிரதேச செயலக ஆளுகைக்குற்பட்ட
பகுதிகளில் சட்டவிரோத காடழிப்பில் ஈடுபட்ட இருவர் நட்டாங்கண்டப்
பொலிசாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்குற்றத்தடுப்பு பொலிசார்
மற்றும் நட்டாங்கண்டல் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஆகியோருக்கு
கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலை அடுத்து நடவடிக்கையில் இறங்கிய பொலிஸார்,
காடழிப்பில் ஈடுபட்ட இருவரை கைது செய்ததுடன் காடழிப்பிற்கு பயன்படுத்திய
மரம் வெட்டும் இயந்திரங்களை பறிமுதல் செய்தனர்சம்பவத்தில் அதே
இடத்தை சேர்ந்த 68 மற்றும் 38 வயதுடைய இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக
தெரிவித்த நட்டாங்கண்டல் பொலிசார் , இருவர் மீதும் அரச காணியை அத்துமீறி
பிடித்தல் மற்றும், பெறுமதிமிக்க மரங்களை வெட்டுதல் உள்ளிட்ட
குற்றச்சாட்டுக்கைளை முன் வைத்து வழக்கு தாக்கல் செய்துள்ளனர்.இதேவேளை
இருவரையும் பொலிஸ் பிணையில் செல்ல அனுமதித்த பொலிசார், குறித்த வழக்கை
வரும் 08ம் மாதம் 09ம் திகதி மாங்குளம் நீதவான் நீதிமன்றில் பாரப்படுத்த
நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவித்தனர்.