குழு மோதலில் இருவர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.
இந்தச் சம்பவம் காலி - நியாகமை பிரதேசத்தில் நேற்றிரவு இடம்பெற்றுள்ளது.
34 வயதுடைய குடும்பஸ்தர் ஒருவரும், 28 வயதுடைய இளைஞர் ஒருவரும் இந்தச் சம்பவத்தில் சாவடைந்துள்ளனர்.
காதல் விவகாரத்தால் இந்த மோதல் இடம்பெற்றுள்ளது என்று பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
காதல் சண்டையால் இருவர் வெட்டிப் படுகொலை samugammedia குழு மோதலில் இருவர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.இந்தச் சம்பவம் காலி - நியாகமை பிரதேசத்தில் நேற்றிரவு இடம்பெற்றுள்ளது.34 வயதுடைய குடும்பஸ்தர் ஒருவரும், 28 வயதுடைய இளைஞர் ஒருவரும் இந்தச் சம்பவத்தில் சாவடைந்துள்ளனர்.காதல் விவகாரத்தால் இந்த மோதல் இடம்பெற்றுள்ளது என்று பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.