• May 21 2024

சீனாவில் இருந்து இலங்கை வழியாக மதுரை சென்ற இருவருக்கு கொரோனா!

Chithra / Dec 28th 2022, 2:47 pm
image

Advertisement

சீனாவில் இருந்து தென்கொரியா மற்றும் இலங்கை வழியாக மதுரை வந்த 36 வயதுடைய தாய் மற்றும் அவரது மகள் ஆறு வயது சிறுமிக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

மதுரை விமான நிலையத்தில் தரையிறங்கும் பயணிகளுக்கு சுகாதார ஊழியர்கள் மேற்கொண்ட சோதனையில் அவர்களுக்கு தொற்று உறுதியானதை அடுத்து பிரதீபா (39) மற்றும் அவரது மகள் பிரித்தியங்கரா ரிகா (6) அடுத்த 15 நாட்களுக்கு தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

சீனாவில் இருந்து இலங்கை வழியாக மதுரை சென்ற இருவருக்கு கொரோனா சீனாவில் இருந்து தென்கொரியா மற்றும் இலங்கை வழியாக மதுரை வந்த 36 வயதுடைய தாய் மற்றும் அவரது மகள் ஆறு வயது சிறுமிக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.மதுரை விமான நிலையத்தில் தரையிறங்கும் பயணிகளுக்கு சுகாதார ஊழியர்கள் மேற்கொண்ட சோதனையில் அவர்களுக்கு தொற்று உறுதியானதை அடுத்து பிரதீபா (39) மற்றும் அவரது மகள் பிரித்தியங்கரா ரிகா (6) அடுத்த 15 நாட்களுக்கு தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement