• May 22 2024

சமஸ்டி முறையிலான அதிகார பகிர்வை உறுதி செய்யுமாறு வலியுறுத்தி யாழில் கவனயீர்ப்பு போராட்டம்..!samugammedia

Sharmi / Jul 31st 2023, 2:34 pm
image

Advertisement

வடக்கு கிழக்கு  ஒருங்கிணைப்பு குழு ஏற்பாட்டில் தமிழ் மக்களுக்கான கௌரவமான அரசியல் தீர்வு பயண செயற்பாட்டின்  100 நாள் செயற்பாட்டின் ஒரு வருட பூர்த்தியை முன்னிட்டும் தமிழ் மக்களிற்கான அரசியல் தீர்வினை நோக்கிய பயணத்திற்கு வலுச் சேர்க்கும் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

யாழ்ப்பாணம் பழைய பூங்கா முன்பாக இன்று திங்கட்கிழமை காலை கூடிய பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதன்போது பொதுமக்களுக்கு வடக்கு கிழக்கு  ஒருங்கிணைப்பு குழுவால் தயாரிக்கப்பட்ட மக்கள் பிரகடனம் விநியோகிக்கப்பட்டது.


சமஸ்டி முறையிலான அதிகார பகிர்வை உறுதி செய்யுமாறு வலியுறுத்தி யாழில் கவனயீர்ப்பு போராட்டம்.samugammedia வடக்கு கிழக்கு  ஒருங்கிணைப்பு குழு ஏற்பாட்டில் தமிழ் மக்களுக்கான கௌரவமான அரசியல் தீர்வு பயண செயற்பாட்டின்  100 நாள் செயற்பாட்டின் ஒரு வருட பூர்த்தியை முன்னிட்டும் தமிழ் மக்களிற்கான அரசியல் தீர்வினை நோக்கிய பயணத்திற்கு வலுச் சேர்க்கும் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.யாழ்ப்பாணம் பழைய பூங்கா முன்பாக இன்று திங்கட்கிழமை காலை கூடிய பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.இதன்போது பொதுமக்களுக்கு வடக்கு கிழக்கு  ஒருங்கிணைப்பு குழுவால் தயாரிக்கப்பட்ட மக்கள் பிரகடனம் விநியோகிக்கப்பட்டது.

Advertisement

Advertisement

Advertisement