• Apr 28 2024

ஹப்புத்தளையில் சுற்றுலா பயணிகள் மீது குளவி கொட்டு!

crownson / Dec 4th 2022, 4:29 pm
image

Advertisement

இன்று ஹப்புதளை – தம்பேத்தன்ன – லிப்டன்ஸ் சீட் பகுதிக்கு சுற்றுலா சென்றிருந்த சுமார் 20 பேர் குளவி கொட்டுக்கு இலக்காகியுள்ளனர்.

அவர்கள் ஹப்புத்தளை – பங்கெட்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மட்டக்களப்பு பகுதியைச் சேர்ந்த 17 பேரும் இரத்தினபுரி பகுதியைச் சேர்ந்த மூவருமே இவ்வாறு குளவி கொட்டுக்கு இலக்காகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குளவி கொட்டுக்கு இலக்கானவர்களில் 5 வயதுக்கு குறைவான இரு சிறுவர்களும் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இச்சம்பவம் குறித்த பிரதேசத்திற்கு சுற்றுலா செல்லும் பயணிகளை அச்சுறுத்தும் வகையிலும் அமைந்துள்ளது.

ஹப்புத்தளையில் சுற்றுலா பயணிகள் மீது குளவி கொட்டு இன்று ஹப்புதளை – தம்பேத்தன்ன – லிப்டன்ஸ் சீட் பகுதிக்கு சுற்றுலா சென்றிருந்த சுமார் 20 பேர் குளவி கொட்டுக்கு இலக்காகியுள்ளனர்.அவர்கள் ஹப்புத்தளை – பங்கெட்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.மட்டக்களப்பு பகுதியைச் சேர்ந்த 17 பேரும் இரத்தினபுரி பகுதியைச் சேர்ந்த மூவருமே இவ்வாறு குளவி கொட்டுக்கு இலக்காகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.குளவி கொட்டுக்கு இலக்கானவர்களில் 5 வயதுக்கு குறைவான இரு சிறுவர்களும் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும் இச்சம்பவம் குறித்த பிரதேசத்திற்கு சுற்றுலா செல்லும் பயணிகளை அச்சுறுத்தும் வகையிலும் அமைந்துள்ளது.

Advertisement

Advertisement

Advertisement