• Apr 27 2024

எமக்கு நீதியே தேவை...! நிதி கோரி நாங்கள் போராடவில்லை...! இளங்கோதை ஆதங்கம்...!samugammedia

Sharmi / Nov 15th 2023, 1:01 pm
image

Advertisement

பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்ட பாதீட்டில்  வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்ட விடயத்துக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் கண்டனம் வெளியிட்டுள்ளனர். 

நீதியே எமக்கு தேவை எனவும் நிதி கோரி நாம் போராடவில்லை என யாழ்ப்பாணம் மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் சங்க தலைவி சிவபாதம் இளங்கோதை இதனை தெரிவித்தார்.

யாழ் ஊடக அமையத்தில் இன்று(15) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

பாதுகாப்பு தரப்பிடம் ஒப்படைக்கப்பட்ட உறவுகளுக்காகவே நாங்கள் 14 வருடங்களாக நீதி கேட்கின்றோம்.

எங்களுக்கு அரசாங்கம் ஒதுக்குகின்ற பணம் தேவையில்லை நீதியே வேண்டும்.காணாமல்போன ஆக்களுக்கு ஒதுக்கிய பணத்தை தென்னிலங்கையைச் சேர்ந்த கடத்தப்பட்டவர்களுக்கு வழங்குங்கள் எனவும் தெரிவித்தார்.

எமக்கு நீதியே தேவை. நிதி கோரி நாங்கள் போராடவில்லை. இளங்கோதை ஆதங்கம்.samugammedia பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்ட பாதீட்டில்  வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்ட விடயத்துக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் கண்டனம் வெளியிட்டுள்ளனர். நீதியே எமக்கு தேவை எனவும் நிதி கோரி நாம் போராடவில்லை என யாழ்ப்பாணம் மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் சங்க தலைவி சிவபாதம் இளங்கோதை இதனை தெரிவித்தார்.யாழ் ஊடக அமையத்தில் இன்று(15) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,பாதுகாப்பு தரப்பிடம் ஒப்படைக்கப்பட்ட உறவுகளுக்காகவே நாங்கள் 14 வருடங்களாக நீதி கேட்கின்றோம்.எங்களுக்கு அரசாங்கம் ஒதுக்குகின்ற பணம் தேவையில்லை நீதியே வேண்டும்.காணாமல்போன ஆக்களுக்கு ஒதுக்கிய பணத்தை தென்னிலங்கையைச் சேர்ந்த கடத்தப்பட்டவர்களுக்கு வழங்குங்கள் எனவும் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement