• May 22 2024

நாட்டின் புலனாய்வு அமைப்புகளின் பலவீனமே குற்றச் சம்பவங்களுக்கு காரணம்..! தேரர் குற்றச்சாட்டு

Chithra / Apr 12th 2024, 10:21 am
image

Advertisement

 

நாட்டின் புலனாய்வு அமைப்புகள் மற்றும் பாதுகாப்புப் படையினரின் பலவீனமே துப்பாக்கிச் சூடு மற்றும் குற்றச் சம்பவங்களுக்கு காரணம் என மிஹிந்தலா ரஜமஹா விகாரையின் பீடாதிபதி வணக்கத்துக்குரிய வலஹங்குனவே தம்மரதன தேரர் தெரிவித்துள்ளார்.

அனுராதபுரம் பிரதேசத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர்  இவ்வாறு தெரிவித்தார்

அந்த துறைகளை பலப்படுத்தாமல் குற்றச்செயல்களை கட்டுப்படுத்துவது சாத்தியமில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நாட்டின் புலனாய்வு அமைப்புகளின் பலவீனமே குற்றச் சம்பவங்களுக்கு காரணம். தேரர் குற்றச்சாட்டு  நாட்டின் புலனாய்வு அமைப்புகள் மற்றும் பாதுகாப்புப் படையினரின் பலவீனமே துப்பாக்கிச் சூடு மற்றும் குற்றச் சம்பவங்களுக்கு காரணம் என மிஹிந்தலா ரஜமஹா விகாரையின் பீடாதிபதி வணக்கத்துக்குரிய வலஹங்குனவே தம்மரதன தேரர் தெரிவித்துள்ளார்.அனுராதபுரம் பிரதேசத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர்  இவ்வாறு தெரிவித்தார்அந்த துறைகளை பலப்படுத்தாமல் குற்றச்செயல்களை கட்டுப்படுத்துவது சாத்தியமில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement