• May 18 2024

மக்களின் எதிர்பார்ப்பு என்ன? அநுரகுமார வெளியிட்ட தகவல்! samugammedia

Tamil nila / Apr 6th 2023, 4:15 pm
image

Advertisement

நாட்டை மீண்டும் கட்டியெழுப்ப வேண்டுமாயின் ஆட்சியாளர்களினதும் மக்களினதும் எதிர்பார்ப்பு ஒன்றாகவே இருக்க வேண்டும் என தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

மாத்தளை பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,

கடந்த காலங்களில் ஆட்சியாளர்கள் தேர்தல் ஒன்றை மகிழ்ச்சியாக எதிர்நோக்கியிருந்தனர். தங்கள் மீதான குற்றச்சாட்டுக்களை தேர்தல் மேடைகளில் மூடி மறைப்பதற்காக தேர்தலை எதிர்நோக்குவார்கள். எனினும் தற்போது அந்த நிலை மாறியுள்ளது.

தங்களுடைய வாக்குகள் தங்களுக்கு எதிராகவே மாறியுள்ளதை ஆட்சியாளர்கள் அறிந்துள்ளதாக அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

மக்களின் எதிர்பார்ப்பு என்ன அநுரகுமார வெளியிட்ட தகவல் samugammedia நாட்டை மீண்டும் கட்டியெழுப்ப வேண்டுமாயின் ஆட்சியாளர்களினதும் மக்களினதும் எதிர்பார்ப்பு ஒன்றாகவே இருக்க வேண்டும் என தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.மாத்தளை பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,கடந்த காலங்களில் ஆட்சியாளர்கள் தேர்தல் ஒன்றை மகிழ்ச்சியாக எதிர்நோக்கியிருந்தனர். தங்கள் மீதான குற்றச்சாட்டுக்களை தேர்தல் மேடைகளில் மூடி மறைப்பதற்காக தேர்தலை எதிர்நோக்குவார்கள். எனினும் தற்போது அந்த நிலை மாறியுள்ளது.தங்களுடைய வாக்குகள் தங்களுக்கு எதிராகவே மாறியுள்ளதை ஆட்சியாளர்கள் அறிந்துள்ளதாக அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement