• May 22 2024

யாழில் பெண்களிடம் முறை தவறி நடக்க முற்பட்ட பொலிஸாருக்கு நேர்ந்த கதி! samugammedia

Tamil nila / Jul 1st 2023, 6:25 am
image

Advertisement

யாழ்ப்பாணத்தில் உள்ள வீதியொன்றில் இரவில் பயணிக்கும் பெண்களிடம் பொலிஸ் அதிகாரி ஒருவர் முறை தவறி நடக்க முற்பட்ட வேளை பொதுமக்களால் விரட்டியடிக்கப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் கோப்பாய் பகுதியில் இடம்பெற்றுள்ளதாக தெரியவருகின்றது.



குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவது,

பொலிஸ் அதிகாரி இரவுவேளையில் மது அருந்திவிட்டு அவ்வீதியில் பயணிக்கும் பெண்களிடம் முறை தவறி நடக்க முயற்சித்திருப்பதாக முகநூலில் வெளியான வீடியோவில் தெரியவந்துள்ளது.

இச்சம்பவத்தின் போது அங்கு கூடிய பொதுமக்களால் குறித்த பொலிஸ் அதிகாரி விரட்டியடிக்கப்பட்டுள்ளார்.

யாழில் பெண்களிடம் முறை தவறி நடக்க முற்பட்ட பொலிஸாருக்கு நேர்ந்த கதி samugammedia யாழ்ப்பாணத்தில் உள்ள வீதியொன்றில் இரவில் பயணிக்கும் பெண்களிடம் பொலிஸ் அதிகாரி ஒருவர் முறை தவறி நடக்க முற்பட்ட வேளை பொதுமக்களால் விரட்டியடிக்கப்பட்டுள்ளார்.இச்சம்பவம் கோப்பாய் பகுதியில் இடம்பெற்றுள்ளதாக தெரியவருகின்றது.குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவது,பொலிஸ் அதிகாரி இரவுவேளையில் மது அருந்திவிட்டு அவ்வீதியில் பயணிக்கும் பெண்களிடம் முறை தவறி நடக்க முயற்சித்திருப்பதாக முகநூலில் வெளியான வீடியோவில் தெரியவந்துள்ளது.இச்சம்பவத்தின் போது அங்கு கூடிய பொதுமக்களால் குறித்த பொலிஸ் அதிகாரி விரட்டியடிக்கப்பட்டுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement