• Apr 28 2024

அதிக விலைக்கு முட்டை விற்பனை செய்த வர்த்தகர்களுக்கு ஏற்பட்ட நிலை

Chithra / Jan 23rd 2023, 11:01 pm
image

Advertisement

அதிக விலைக்கு முட்டை விற்பனை செய்த 7 வர்த்தகர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அதிக விலைக்கு முட்டை விற்பனை செய்வது தொடர்பாக நுகர்வோர் பாதுகாப்பு அதிகாரசபையின் கம்பஹா மாவட்ட புலனாய்வுப் பிரிவினர் மேற்கொண்ட தேடுதலின் போது குறித்த வர்த்தகர்கள் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த வர்த்தகர்கள் கிரிபத்கொட, களனி, மாகொல மற்றும் பட்டிய சந்தி ஆகிய பகுதிகளில் 50 முதல் 60 ரூபா வரையில் முட்டையை விற்பனை செய்து வந்தமை குறிப்பிடத்தக்கது.

அதிக விலைக்கு முட்டை விற்பனை செய்த வர்த்தகர்களுக்கு ஏற்பட்ட நிலை அதிக விலைக்கு முட்டை விற்பனை செய்த 7 வர்த்தகர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.அதிக விலைக்கு முட்டை விற்பனை செய்வது தொடர்பாக நுகர்வோர் பாதுகாப்பு அதிகாரசபையின் கம்பஹா மாவட்ட புலனாய்வுப் பிரிவினர் மேற்கொண்ட தேடுதலின் போது குறித்த வர்த்தகர்கள் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.குறித்த வர்த்தகர்கள் கிரிபத்கொட, களனி, மாகொல மற்றும் பட்டிய சந்தி ஆகிய பகுதிகளில் 50 முதல் 60 ரூபா வரையில் முட்டையை விற்பனை செய்து வந்தமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement