• May 19 2024

இலங்கை அரசியலில் தொடரும் தடுமாற்றத்திற்கான காரணம் என்ன ? நாடாளுமன்ற வளாகத்தில் உலாவும் ஆவிகளா? samugammedia

Tamil nila / Sep 13th 2023, 7:23 am
image

Advertisement

இலங்கை அரசியலில் தொடரும் தடுமாற்றத்திற்கான காரணம் தொடர்பில் புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

இந்நிலையில் இலங்கையில்  உயிரிழந்த பலரின் ஆவிகள் நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள தியவன்ன ஓயாவில் உலாவுவதால், அது நாடாளுமன்றம் மூலம் நாட்டின் நிர்வாக முடிவுகளை பாதிக்கின்றதாக எண் கணித ஜோதிட நிபுணர் திசாநாயக்க பரிசா கூறியுள்ளார்.

இணைய ஊடகமொன்றி்ற்கு அவர் வழங்கிய நேர்காணலில் இதனை தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற கட்டடத்தின் மாதிரி மற்றும் இருக்கைகள் அமைப்பதில் வாஸ்து குறைபாடுகள் இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார் 

ஸ்ரீ என்ற எழுத்து பாவனையில் பிழை இருப்பதாகவும், அது நாட்டின் முன்னேற்றத்திற்கு தடையாக இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன் நாடாளுமன்ற கட்டடத்தின் வடிவமைப்பில் பல வாஸ்து குறைபாடுகள் இருப்பதனால் அவதானமாக செயற்பமாறும் குறிப்பிட்டுள்ளார். 

இலங்கை அரசியலில் தொடரும் தடுமாற்றத்திற்கான காரணம் என்ன நாடாளுமன்ற வளாகத்தில் உலாவும் ஆவிகளா samugammedia இலங்கை அரசியலில் தொடரும் தடுமாற்றத்திற்கான காரணம் தொடர்பில் புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.இந்நிலையில் இலங்கையில்  உயிரிழந்த பலரின் ஆவிகள் நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள தியவன்ன ஓயாவில் உலாவுவதால், அது நாடாளுமன்றம் மூலம் நாட்டின் நிர்வாக முடிவுகளை பாதிக்கின்றதாக எண் கணித ஜோதிட நிபுணர் திசாநாயக்க பரிசா கூறியுள்ளார்.இணைய ஊடகமொன்றி்ற்கு அவர் வழங்கிய நேர்காணலில் இதனை தெரிவித்துள்ளார்.நாடாளுமன்ற கட்டடத்தின் மாதிரி மற்றும் இருக்கைகள் அமைப்பதில் வாஸ்து குறைபாடுகள் இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார் ஸ்ரீ என்ற எழுத்து பாவனையில் பிழை இருப்பதாகவும், அது நாட்டின் முன்னேற்றத்திற்கு தடையாக இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.அத்துடன் நாடாளுமன்ற கட்டடத்தின் வடிவமைப்பில் பல வாஸ்து குறைபாடுகள் இருப்பதனால் அவதானமாக செயற்பமாறும் குறிப்பிட்டுள்ளார். 

Advertisement

Advertisement

Advertisement