பீகாரின் சமஸ்திபூரில் கணவருடனான 10 வருட மண வாழ்க்கைக்கு பின்னர், பெண் ஒருவர் கணவரின் தங்கையை திருமணம் செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பீகாரின் சமஸ்திபூர் மாவட்டத்தில் உள்ள ரோசரா பிளாக்கில் வசித்து வரும் 32 வயதான சுக்லா தேவியினுடைய கணவர் பிரமோத் தாஸ் ஆவர். அவர்களிற்கு 10 வருட மணவாழ்க்கையில் பலாபலனாக இரண்டு குழந்தைகள் பிறந்துள்ளார்.
இந்நிலையில், அண்மையில் சுக்லா தேவி தனது கணவர் பிரமோத் தாஸ் அவர்களின் தங்கையானா சோனி தேவியை (18) திருமணம் செய்து கொண்டு கணவன் மனைவியாக ஒரே வீட்டில் வாழ தொடங்கியுள்ளார்.
சுக்லா தேவி தனது காதல் இணைக்கு கணவரைப் போன்ற தோற்றத்தினை கொடுப்பதற்காக தனது தோற்றம், உடை ஆகியவற்றை முழுவதுமாக ஆண் போன்று மாற்றம் செய்துள்ளார்.
மனைவி சுக்லா தேவியின் இந்த மாற்றத்திற்கு கணவர் பிரமோத் தாஸ் எதிர்ப்பு தெரிவிக்காது, மனைவி மகிழ்ச்சியாக இருந்தால் தானும் மகிழ்ச்சி என்று இருந்துள்ளார்.
இருப்பினும், இவ்வாறான நடத்தை குடும்பத்தின் மீது மோசமாக அவதூறுகளை உண்டாக்குமென கோபமடைந்த அவரது மாமியார் பிரமோத் தாஸ் அவர்களுடைய தங்கையான சோனி தேவியை வலுக்கட்டாயமாக அழைத்துச் சென்றுள்ளார்.
ஆனால் சுக்லா தேவி மாமியாரின் செயலால் மன விரக்தியடைந்து காவல்துறையில் வழக்குப் பதிவு செய்து, விஷயத்தை பகிரங்கப்படுத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது
மைத்துனியை மணம் முடித்த மனைவி- ஆமா போட்ட கணவர்- ஆத்திரமடைந்த மாமியார்SamugamMedia பீகாரின் சமஸ்திபூரில் கணவருடனான 10 வருட மண வாழ்க்கைக்கு பின்னர், பெண் ஒருவர் கணவரின் தங்கையை திருமணம் செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.பீகாரின் சமஸ்திபூர் மாவட்டத்தில் உள்ள ரோசரா பிளாக்கில் வசித்து வரும் 32 வயதான சுக்லா தேவியினுடைய கணவர் பிரமோத் தாஸ் ஆவர். அவர்களிற்கு 10 வருட மணவாழ்க்கையில் பலாபலனாக இரண்டு குழந்தைகள் பிறந்துள்ளார். இந்நிலையில், அண்மையில் சுக்லா தேவி தனது கணவர் பிரமோத் தாஸ் அவர்களின் தங்கையானா சோனி தேவியை (18) திருமணம் செய்து கொண்டு கணவன் மனைவியாக ஒரே வீட்டில் வாழ தொடங்கியுள்ளார்.சுக்லா தேவி தனது காதல் இணைக்கு கணவரைப் போன்ற தோற்றத்தினை கொடுப்பதற்காக தனது தோற்றம், உடை ஆகியவற்றை முழுவதுமாக ஆண் போன்று மாற்றம் செய்துள்ளார்.மனைவி சுக்லா தேவியின் இந்த மாற்றத்திற்கு கணவர் பிரமோத் தாஸ் எதிர்ப்பு தெரிவிக்காது, மனைவி மகிழ்ச்சியாக இருந்தால் தானும் மகிழ்ச்சி என்று இருந்துள்ளார்.இருப்பினும், இவ்வாறான நடத்தை குடும்பத்தின் மீது மோசமாக அவதூறுகளை உண்டாக்குமென கோபமடைந்த அவரது மாமியார் பிரமோத் தாஸ் அவர்களுடைய தங்கையான சோனி தேவியை வலுக்கட்டாயமாக அழைத்துச் சென்றுள்ளார்.ஆனால் சுக்லா தேவி மாமியாரின் செயலால் மன விரக்தியடைந்து காவல்துறையில் வழக்குப் பதிவு செய்து, விஷயத்தை பகிரங்கப்படுத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது