• May 12 2024

பணத்தை வீசிவிட்டு சுவர்க்கத்திற்கு செல்ல முடியாது ..! மதத்தை கேலிக்கூத்தாக்கக் கூடாது! கர்தினால் samugammedia

Chithra / Jun 13th 2023, 4:08 pm
image

Advertisement

பணத்தை வீசி எறிந்து கொள்கைகளை காட்டி சுவர்க்கத்திற்கு செல்ல முடியாது என பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார்.

மதத்தை கேலிக்கூத்தாக்கக் கூடாது என்றும், கிறிஸ்துவின் குணாதிசயம் மற்றவர்களைக் கையாளப் பயன்படும் கருவி அல்ல என்றும் அவர் சுட்டிக்காட்டியிருந்தார்.

மதம் என்பது பிறரை துஷ்பிரயோகம் செய்யவும், சித்திரவதை செய்யவும், இழிவுபடுத்தவும் பயன்படும் ஆயுதம் அல்ல என்றும் தெரிவித்திருந்தார்.

கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் முனிதுன் தேவாலயத்தில் இடம்பெற்ற விசேட ஆராதனையில் கர்தினால் தேரர் இவ்வாறு தெரிவித்திருந்தார்.

பணத்தை வீசிவிட்டு சுவர்க்கத்திற்கு செல்ல முடியாது . மதத்தை கேலிக்கூத்தாக்கக் கூடாது கர்தினால் samugammedia பணத்தை வீசி எறிந்து கொள்கைகளை காட்டி சுவர்க்கத்திற்கு செல்ல முடியாது என பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார்.மதத்தை கேலிக்கூத்தாக்கக் கூடாது என்றும், கிறிஸ்துவின் குணாதிசயம் மற்றவர்களைக் கையாளப் பயன்படும் கருவி அல்ல என்றும் அவர் சுட்டிக்காட்டியிருந்தார்.மதம் என்பது பிறரை துஷ்பிரயோகம் செய்யவும், சித்திரவதை செய்யவும், இழிவுபடுத்தவும் பயன்படும் ஆயுதம் அல்ல என்றும் தெரிவித்திருந்தார்.கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் முனிதுன் தேவாலயத்தில் இடம்பெற்ற விசேட ஆராதனையில் கர்தினால் தேரர் இவ்வாறு தெரிவித்திருந்தார்.

Advertisement

Advertisement

Advertisement