அமெரிக்காவின் - கலிபோர்னியா மாகாணத்தில் நபர் ஒருவர் தனது காதலியை துப்பாக்கியால் சுட்டு கொலை செய்துள்ளார்.
அமெரிக்காவின் - கலிபோர்னியா மாகாணத்தில் ரோஸ்வில்லே பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
சிம்ரன்ஜித் சிங் என்ற சீக்கிய வாலிபர்(வயது 29) தனது காதலியுடன் (34 வயது) வணிக வளகம் ஒன்றுக்கு சென்றுள்ளார்.
அங்கு இருவருக்கும் ஏற்பட்ட தகராறினால், குறித்த நபர் தனது காதலியை சுட்டு கொலை செய்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. பின்னர் அதே இடத்தில் துப்பாக்கியை போட்டு விட்டு தப்பியுள்ளார். இதுபற்றி வெளியான செய்தி அறிக்கையில், சிங் சம்பவத்திற்கு பின்னர் ஷாப்பிங் செய்து, பணம் கொடுத்து சட்டை ஒன்றை வாங்கியுள்ளார். பின்பு புதிய சட்டையை போட்டு கொண்டு, பழைய சட்டையை தனது பையில் மறைத்து வைத்து கொண்டார்.
பின்னர் அங்கு பொறுத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி கெமராவின் உதவியுடன் சந்தேகநபரான சிம்ரன்ஜித் சிங் கைது செய்யப்பட்டுள்ளார்.
காதலியை சுட்டு கொன்று விட்டு கூலாக ஷாப்பிங் செய்த வாலிபர்… samugammedia அமெரிக்காவின் - கலிபோர்னியா மாகாணத்தில் நபர் ஒருவர் தனது காதலியை துப்பாக்கியால் சுட்டு கொலை செய்துள்ளார்.அமெரிக்காவின் - கலிபோர்னியா மாகாணத்தில் ரோஸ்வில்லே பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.சிம்ரன்ஜித் சிங் என்ற சீக்கிய வாலிபர்(வயது 29) தனது காதலியுடன் (34 வயது) வணிக வளகம் ஒன்றுக்கு சென்றுள்ளார்.அங்கு இருவருக்கும் ஏற்பட்ட தகராறினால், குறித்த நபர் தனது காதலியை சுட்டு கொலை செய்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. பின்னர் அதே இடத்தில் துப்பாக்கியை போட்டு விட்டு தப்பியுள்ளார். இதுபற்றி வெளியான செய்தி அறிக்கையில், சிங் சம்பவத்திற்கு பின்னர் ஷாப்பிங் செய்து, பணம் கொடுத்து சட்டை ஒன்றை வாங்கியுள்ளார். பின்பு புதிய சட்டையை போட்டு கொண்டு, பழைய சட்டையை தனது பையில் மறைத்து வைத்து கொண்டார்.பின்னர் அங்கு பொறுத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி கெமராவின் உதவியுடன் சந்தேகநபரான சிம்ரன்ஜித் சிங் கைது செய்யப்பட்டுள்ளார்.