• Oct 27 2024

யாழில் முக்கிய பொருளுடன் விசேட அதிரடிபடையினரிடம் சிக்கிய இளைஞன்..! samugammedia

Chithra / Jun 12th 2023, 9:40 am
image

Advertisement

யாழ்ப்பாணம் - கோண்டாவில் பகுதியில் போதை மாத்திரைகளுடன் இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 

நேற்று ஞாயிற்றுக்கிழமை பொலிஸ் விசேட அதிரடி படையினரால் குறித்த இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட நபரிடம் இருந்து 09 அட்டைகளில் 90 மாத்திரைகள் மீட்கப்பட்டுள்ளது.

மேலதிக சட்ட நடவடிக்கைக்காக கோப்பாய் பொலிஸாரிடம் மீட்கப்பட்ட மாத்திரைகளையும், கைது செய்யப்பட்ட நபரையும் ஒப்படைத்துள்ளதாக விசேட அதிரடி படையினர் தெரிவித்துள்ளனர்.

யாழில் முக்கிய பொருளுடன் விசேட அதிரடிபடையினரிடம் சிக்கிய இளைஞன். samugammedia யாழ்ப்பாணம் - கோண்டாவில் பகுதியில் போதை மாத்திரைகளுடன் இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். நேற்று ஞாயிற்றுக்கிழமை பொலிஸ் விசேட அதிரடி படையினரால் குறித்த இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளார்.கைது செய்யப்பட்ட நபரிடம் இருந்து 09 அட்டைகளில் 90 மாத்திரைகள் மீட்கப்பட்டுள்ளது.மேலதிக சட்ட நடவடிக்கைக்காக கோப்பாய் பொலிஸாரிடம் மீட்கப்பட்ட மாத்திரைகளையும், கைது செய்யப்பட்ட நபரையும் ஒப்படைத்துள்ளதாக விசேட அதிரடி படையினர் தெரிவித்துள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement