பீகாரில் இரண்டு திருமணமான பெண்கள் ஒருவருக்கொருவர் கணவர்களை காதலித்து பின்னர் திருமணம் செய்துகொண்ட வித்தியாசமான நிகழ்வு நடந்துள்ளது.
ஆனால், இந்த கதையில் சுவாரஸ்யமான விடயம் என்னவென்றால், இரு பெண்களுக்கும் ஒரே பெயர் தான் - ரூபி தேவி (Ruby Devi).
நீரஜ் குமார் சிங் என்பவரும் ரூபி தேவி என்ற பெண்ணும் 2009-ல் திருமணம் செய்து கொண்டனர். அவர்களுக்கு இரண்டு மகன்கள் மற்றும் இரண்டு மகள்கள் என நான்கு குழந்தைகள் உள்ளனர்.
ஆனால் ரூபி மற்றொரு திருமணமான முகேஷ் குமார் சிங் என்பவரை காதலித்துள்ளார். அந்த நபர் ரூபியின் பெற்றோரின் வீட்டிற்கு அருகில் வசித்து வந்துள்ளார்.
கடந்த ஆண்டு பிப்ரவரியில், ரூபி முகேஷ் மற்றும் அவரது மூன்று குழந்தைகளுடன் அவரை திருமணம் செய்து கொள்ள ஓடிவிட்டார். நீரஜிடம் ஒரு பெண் குழந்தையை விட்டுச் சென்றார்.
இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, நீரஜ் முகேஷின் மனைவியைத் தொடர்பு கொண்டுள்ளார். அவரது பெயரும் ரூபி தேவி தான் என்பதை அறிந்து ஆச்சரியப்பட்டார்.
பின்னர், இவர்கள் இருவரும் தொலைபேசியில் பேச ஆரம்பித்து ஒருவருக்கொருவர் தொடர்பில் இருந்தனர். ஒரு வருடம் கழித்து, அவர்களும் பிப்ரவரி 18, 2023 அன்று திருமணம் செய்து கொண்டனர்.
நீரஜ் முஸ்கேஷின் குழந்தைகளையும் ஏற்றுக்கொண்டார். தம்பதிகள் இருவரும் இப்போது மத்திய பிரதேசத்தில் வெவ்வேறு நகரங்களில் வசிக்கின்றனர்.
ஒருவருக்கொருவர் கணவர்களை மாற்றி திருமணம் செய்துகொண்ட 2 பெண்கள் இப்படியும் ஒரு காதல் கதை SamugamMedia பீகாரில் இரண்டு திருமணமான பெண்கள் ஒருவருக்கொருவர் கணவர்களை காதலித்து பின்னர் திருமணம் செய்துகொண்ட வித்தியாசமான நிகழ்வு நடந்துள்ளது.ஆனால், இந்த கதையில் சுவாரஸ்யமான விடயம் என்னவென்றால், இரு பெண்களுக்கும் ஒரே பெயர் தான் - ரூபி தேவி (Ruby Devi).நீரஜ் குமார் சிங் என்பவரும் ரூபி தேவி என்ற பெண்ணும் 2009-ல் திருமணம் செய்து கொண்டனர். அவர்களுக்கு இரண்டு மகன்கள் மற்றும் இரண்டு மகள்கள் என நான்கு குழந்தைகள் உள்ளனர்.ஆனால் ரூபி மற்றொரு திருமணமான முகேஷ் குமார் சிங் என்பவரை காதலித்துள்ளார். அந்த நபர் ரூபியின் பெற்றோரின் வீட்டிற்கு அருகில் வசித்து வந்துள்ளார்.கடந்த ஆண்டு பிப்ரவரியில், ரூபி முகேஷ் மற்றும் அவரது மூன்று குழந்தைகளுடன் அவரை திருமணம் செய்து கொள்ள ஓடிவிட்டார். நீரஜிடம் ஒரு பெண் குழந்தையை விட்டுச் சென்றார்.இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, நீரஜ் முகேஷின் மனைவியைத் தொடர்பு கொண்டுள்ளார். அவரது பெயரும் ரூபி தேவி தான் என்பதை அறிந்து ஆச்சரியப்பட்டார்.பின்னர், இவர்கள் இருவரும் தொலைபேசியில் பேச ஆரம்பித்து ஒருவருக்கொருவர் தொடர்பில் இருந்தனர். ஒரு வருடம் கழித்து, அவர்களும் பிப்ரவரி 18, 2023 அன்று திருமணம் செய்து கொண்டனர்.நீரஜ் முஸ்கேஷின் குழந்தைகளையும் ஏற்றுக்கொண்டார். தம்பதிகள் இருவரும் இப்போது மத்திய பிரதேசத்தில் வெவ்வேறு நகரங்களில் வசிக்கின்றனர்.