• May 18 2024

கேரளாவில் படகு விபத்தில் 22 பேர் உயிரிழப்பு..! தேடுதல் பணி தீவிரம் samugammedia

Chithra / May 8th 2023, 10:26 am
image

Advertisement

இந்தியாவின் கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் தனூர்- பரப்பனங்காடி கடற்கரையில் சுற்றுலா பயணிகள் சென்ற சொகுசு படகு எதிர்பாராதவிதமாக கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இந்தப் படகில் 40க்கும் மேற்பட்டோர் பயணம் செய்த நிலையில், இதுவரை 22 பேரின் உடல்கள் சடலமாக மீட்கப்பட்டுள்ளன. 8 பேர் உயிருடனும் மீட்கப்பட்டுள்ளனர். மேலும், கடலில் 30க்கும் மேற்பட்டோர் மூழ்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

இதனால், தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக படகு உரிமையாளர் மீது பொலிசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். படகு பயணம் விதிமுறைகளை மீறி உள்ளதாக போலீசார் உறுதி செய்துள்ளனர்.


கேரளாவில் படகு விபத்தில் 22 பேர் உயிரிழப்பு. தேடுதல் பணி தீவிரம் samugammedia இந்தியாவின் கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் தனூர்- பரப்பனங்காடி கடற்கரையில் சுற்றுலா பயணிகள் சென்ற சொகுசு படகு எதிர்பாராதவிதமாக கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.இந்தப் படகில் 40க்கும் மேற்பட்டோர் பயணம் செய்த நிலையில், இதுவரை 22 பேரின் உடல்கள் சடலமாக மீட்கப்பட்டுள்ளன. 8 பேர் உயிருடனும் மீட்கப்பட்டுள்ளனர். மேலும், கடலில் 30க்கும் மேற்பட்டோர் மூழ்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.இதனால், தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக படகு உரிமையாளர் மீது பொலிசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். படகு பயணம் விதிமுறைகளை மீறி உள்ளதாக போலீசார் உறுதி செய்துள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement