• Sep 17 2024

கண்டி பகுதியில் இன்று இடம்பெற்ற கோர விபத்து - 28 பேர் படுகாயம்! SamugamMedia

Chithra / Feb 25th 2023, 3:48 pm
image

Advertisement

கண்டி – நெல்லிகல பகுதியில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் காயமடைந்த 28 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மொரட்டுவை பகுதியில் இருந்து நெல்லிகல விகாரைக்கு 47 பேரை ஏற்றிச் சென்ற பேரூந்தே விபத்துக்குள்ளானதாக காவல்துறையினர் குறிப்பிடுகின்றனர்.

அவர்கள் பேராதனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விபத்து குறித்த மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.

கண்டி பகுதியில் இன்று இடம்பெற்ற கோர விபத்து - 28 பேர் படுகாயம் SamugamMedia கண்டி – நெல்லிகல பகுதியில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் காயமடைந்த 28 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.மொரட்டுவை பகுதியில் இருந்து நெல்லிகல விகாரைக்கு 47 பேரை ஏற்றிச் சென்ற பேரூந்தே விபத்துக்குள்ளானதாக காவல்துறையினர் குறிப்பிடுகின்றனர்.அவர்கள் பேராதனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.விபத்து குறித்த மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement