• Sep 17 2024

5 வருட காதல்- மறுத்த பெற்றோர்-காதல் முற்றிய காதலனின் வெறிச்செயலால் உயிரிழந்த காதலி! SamugamMedia

Tamil nila / Mar 1st 2023, 3:36 pm
image

Advertisement

இந்தியாவின்  கர்நாடகாவில் திருமணம் செய்து கொடுக்க மறுத்ததால், இளைஞர் ஒருவர் தனது காதலியை கொடூரமாக கொலை செய்த சம்பவம் பெரும் துயரத்தினை  ஏற்படுத்தியுள்ளது.


கர்நாடக மாநிலம் டோம்லூரில் பணியாற்றி வந்த  தினகர்(28) என்பவரும்  ஆந்திராவின் காக்கிநாடாவைச் சேர்ந்த லீலா எனும் இளம்பெண்ணும் ஐந்து ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். 


 இருவரினதும்  காதல் விவகாரமானது  பெண்ணின் பெற்றோரின் காதுகளிற்கெட்ட  சாதியை காரணம் காட்டி அவர்களின் காதலிற்கும் இருவரும்  திருமணம் செய்து கொள்ளவும் மறுப்பு கடும் எதிர்ப்பிற்கு வெளியிட்டுள்ளனர். 


அந்த காரணமாக விரக்தியும், ஆத்திரமடைந்த காதலன்  தினகர், தனது காதலியை கொலை செய்ய திடடமிட்டுள்ளார். 


இந்த நிலையில், பணிமுடிந்து வீடு திரும்புவதற்காக சென்றுகொண்டிருந்த காதலி  லீலாவை

 தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் தினகர் சரமாரியாக தாக்கி விட்டு அங்கிருந்து தப்பியோடியுள்ளார்.   அந்த தாக்குதலில் கழுத்து, மார்பு, வயிறு போன்ற இடங்களில்  பலத்த காயங்கள்  ஏற்பட்டதால் லீலா ரத்த வெள்ளத்தில் மிதந்துள்ளார். 


 அதனை அவதானித்த அக்கம்பக்கத்தினர் விரைந்து  லீலாவை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்த போதும்  அவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.  இச்சம்பவம் தொடர்பாக  தகவலறிந்த அறிந்த பொலிஸார், லீலாவின் உடலினைக்  கைப்பற்றி வழக்குப்பதிவு செய்து விசாரணைகளை முன்னெடுத்ததுடன் தப்பியோடிய காதலனையும் வலைவீசி வருகின்றனர்.

5 வருட காதல்- மறுத்த பெற்றோர்-காதல் முற்றிய காதலனின் வெறிச்செயலால் உயிரிழந்த காதலி SamugamMedia இந்தியாவின்  கர்நாடகாவில் திருமணம் செய்து கொடுக்க மறுத்ததால், இளைஞர் ஒருவர் தனது காதலியை கொடூரமாக கொலை செய்த சம்பவம் பெரும் துயரத்தினை  ஏற்படுத்தியுள்ளது.கர்நாடக மாநிலம் டோம்லூரில் பணியாற்றி வந்த  தினகர்(28) என்பவரும்  ஆந்திராவின் காக்கிநாடாவைச் சேர்ந்த லீலா எனும் இளம்பெண்ணும் ஐந்து ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர்.  இருவரினதும்  காதல் விவகாரமானது  பெண்ணின் பெற்றோரின் காதுகளிற்கெட்ட  சாதியை காரணம் காட்டி அவர்களின் காதலிற்கும் இருவரும்  திருமணம் செய்து கொள்ளவும் மறுப்பு கடும் எதிர்ப்பிற்கு வெளியிட்டுள்ளனர். அந்த காரணமாக விரக்தியும், ஆத்திரமடைந்த காதலன்  தினகர், தனது காதலியை கொலை செய்ய திடடமிட்டுள்ளார். இந்த நிலையில், பணிமுடிந்து வீடு திரும்புவதற்காக சென்றுகொண்டிருந்த காதலி  லீலாவை தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் தினகர் சரமாரியாக தாக்கி விட்டு அங்கிருந்து தப்பியோடியுள்ளார்.   அந்த தாக்குதலில் கழுத்து, மார்பு, வயிறு போன்ற இடங்களில்  பலத்த காயங்கள்  ஏற்பட்டதால் லீலா ரத்த வெள்ளத்தில் மிதந்துள்ளார்.  அதனை அவதானித்த அக்கம்பக்கத்தினர் விரைந்து  லீலாவை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்த போதும்  அவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.  இச்சம்பவம் தொடர்பாக  தகவலறிந்த அறிந்த பொலிஸார், லீலாவின் உடலினைக்  கைப்பற்றி வழக்குப்பதிவு செய்து விசாரணைகளை முன்னெடுத்ததுடன் தப்பியோடிய காதலனையும் வலைவீசி வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement