• Sep 17 2024

55ஆவது இராணுவ படைப்பிரிவால் ஆங்கிலம், சிங்கள மொழிகளை கற்றவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு! samugammedia

Chithra / Jun 25th 2023, 9:24 am
image

Advertisement

55 ஆவது இராணுவ படைப்பிரிவால் வழங்கப்பட்ட ஆங்கிலம் மற்றும் சிங்கள மொழிகளை முறையாக கற்றவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு நேற்று இடம்பெற்றது.

கட்டைக்காட்டில் அமைந்துள்ள 55 ஆவது இராணுவ தளத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில் 55ஆவது படைப்பிரிவின் விசேட கட்டளைத்தளபதி மேஜர் ஜெனரல் குணரட்ண, கிளிநொச்சி பிராந்திய பொலிஸ் அத்தியட்சகர், கட்டைக்காடு பங்குத்தந்தை ஜேசுரட்ணம் அடிகளார், மருதங்கேணி பொலிஸ் அதிகாரி,மருதங்கேணி பிரதேச செயலாளர் பிரபாகர மூர்த்தி மற்றும் ஏனைய இராணுவ தளபதிகளும் கலந்து கொண்டனர்.

வருகை தந்த ஏனைய மாணவர்களுக்கு பரிசில்கள் வழங்கப்பட்டதோடு சான்றிதழ்களும் வழங்கி கெளரவிக்கப்பட்டதோடு, மாணவர்களின் கலை நிகழ்வுகளும் இடம்பெற்றன.


55ஆவது இராணுவ படைப்பிரிவால் ஆங்கிலம், சிங்கள மொழிகளை கற்றவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு samugammedia 55 ஆவது இராணுவ படைப்பிரிவால் வழங்கப்பட்ட ஆங்கிலம் மற்றும் சிங்கள மொழிகளை முறையாக கற்றவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு நேற்று இடம்பெற்றது.கட்டைக்காட்டில் அமைந்துள்ள 55 ஆவது இராணுவ தளத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில் 55ஆவது படைப்பிரிவின் விசேட கட்டளைத்தளபதி மேஜர் ஜெனரல் குணரட்ண, கிளிநொச்சி பிராந்திய பொலிஸ் அத்தியட்சகர், கட்டைக்காடு பங்குத்தந்தை ஜேசுரட்ணம் அடிகளார், மருதங்கேணி பொலிஸ் அதிகாரி,மருதங்கேணி பிரதேச செயலாளர் பிரபாகர மூர்த்தி மற்றும் ஏனைய இராணுவ தளபதிகளும் கலந்து கொண்டனர்.வருகை தந்த ஏனைய மாணவர்களுக்கு பரிசில்கள் வழங்கப்பட்டதோடு சான்றிதழ்களும் வழங்கி கெளரவிக்கப்பட்டதோடு, மாணவர்களின் கலை நிகழ்வுகளும் இடம்பெற்றன.

Advertisement

Advertisement

Advertisement