• May 08 2024

யாழ்,கொழும்புத்துறையில், தனியார் விருந்தினர் விடுதி திடீரென தீயில் எரிந்து நாசம்! samugammedia

Tamil nila / Apr 8th 2023, 3:46 pm
image

Advertisement

யாழ், கொழும்புத்துறை பிரதான வீதியில் சுண்டிக்குளி பகுதியில் வீடொன்றில் இயங்கி வந்த தனியார் விருந்தினர் விடுதியில் எவருமற்ற நிலையில் திடீரென தீப்பற்றி எரிந்துள்ளது.

இன்று காலை ஒன்பது மணியளவில் இச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரியவருகிறது.

இந்நிலையில் இது குறித்து யாழ் பொலிசாருக்கு அறிவிக்கப்பட்ட நிலையில் யாழ் பொலிசார் மேலதிக  விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது.


மின்னொழுக்கே குறித்த தீர்வுக்கு காரணமென சந்தேகம் வெளியிடப்பட்டுள்ள நிலையில் சுமார் எட்டுலட்சம் ரூபாய் பெறுமதியான சொத்துக்கள் தீயில் கருகி நாசமாகியுள்ளது.

யாழ்,கொழும்புத்துறையில், தனியார் விருந்தினர் விடுதி திடீரென தீயில் எரிந்து நாசம் samugammedia யாழ், கொழும்புத்துறை பிரதான வீதியில் சுண்டிக்குளி பகுதியில் வீடொன்றில் இயங்கி வந்த தனியார் விருந்தினர் விடுதியில் எவருமற்ற நிலையில் திடீரென தீப்பற்றி எரிந்துள்ளது.இன்று காலை ஒன்பது மணியளவில் இச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரியவருகிறது.இந்நிலையில் இது குறித்து யாழ் பொலிசாருக்கு அறிவிக்கப்பட்ட நிலையில் யாழ் பொலிசார் மேலதிக  விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது.மின்னொழுக்கே குறித்த தீர்வுக்கு காரணமென சந்தேகம் வெளியிடப்பட்டுள்ள நிலையில் சுமார் எட்டுலட்சம் ரூபாய் பெறுமதியான சொத்துக்கள் தீயில் கருகி நாசமாகியுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement