பிரான்ஸிலுள்ள ஏரி ஒன்றை அண்மித்த பகுதியில் பெருந்தொகை நகைகள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.
அதற்கமைய, சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸார் இது தொடர்பில் ஆராயும் நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர்.
புலனாய்வாளர்களின் சோதனை நடவடிக்கைகளின் பின்னர், இவை அண்மையில் நாட்டின் பல பாகங்களில் திருடப்பட்டவைகளாக இருக்கலாம் என சந்தேகிக்கின்றனர்.
இந்த திருட்டினால் பாதிக்கப்பட்டவர்கள் இருந்தால் தங்கள் நகைகளை தொலைத்தவர்கள் அறிவிக்குமாறு பொலிஸார் கேட்டுக்கொண்டள்ளனர்.