தமிழர் எம் மரபுரிமைகள் பாதுகாப்போம் எனும் தொனிப்பொருளில் அடையாள உண்ணாநோன்பு போராட்டமும் தமிழர் தாயகம் தழுவிய கையெழுத்துப் போராட்டமும் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணிவரை யாழ்ப்பாணம் நல்லை ஆதீன முன்றலில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இப் போராட்டத்தில் யாழ் மறைமாவட்ட குரு முதல்வர் அருட்தந்தை ப.யோ.ஜெபரட்ணம், நல்லை ஆதீன பிரதம குருக்கள் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள், தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள், அரசியல் கட்சி தலைவர்கள், கிறிஸ்தவ மதப் பிரதிநிகள், யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டு தமது ஆதரவைத் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.
இன்று மாலை 4 மணிவரை இவ் அடையாள உண்ணாவிரதப் போராட்டம் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
தமிழர் உரிமைகள் காக்க மாபெரும் உண்ணாநோன்பு; போராட்டத்தில் இணைந்து கொண்ட மதத் தலைவர்கள், முக்கியஸ்தர்கள் samugammedia தமிழர் எம் மரபுரிமைகள் பாதுகாப்போம் எனும் தொனிப்பொருளில் அடையாள உண்ணாநோன்பு போராட்டமும் தமிழர் தாயகம் தழுவிய கையெழுத்துப் போராட்டமும் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணிவரை யாழ்ப்பாணம் நல்லை ஆதீன முன்றலில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.இப் போராட்டத்தில் யாழ் மறைமாவட்ட குரு முதல்வர் அருட்தந்தை ப.யோ.ஜெபரட்ணம், நல்லை ஆதீன பிரதம குருக்கள் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள், தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள், அரசியல் கட்சி தலைவர்கள், கிறிஸ்தவ மதப் பிரதிநிகள், யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டு தமது ஆதரவைத் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.இன்று மாலை 4 மணிவரை இவ் அடையாள உண்ணாவிரதப் போராட்டம் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.