தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி மற்றும் வெளிநாட்டு மோகத்தினால் அதிகளவான மக்கள் கனடா உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு செல்லும் சம்பங்கள் பதிவாகி வருகின்றன.
இந்நிலையில் யாழிலிருந்து விசிட் விசாவில் தனது சகோதரி குடும்பத்தினரிடம் சென்ற யுவதி ஒருவர்
கனடா விமான நிலையத்திலிருந்து திருப்பி அனுப்பப்பட்டுள்ள சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
அதாவது கனடா விமான நிலையத்தில் அதிகாரிகள் மேற்கொண்ட விசாரணைகளின் போது, விசா பெறுவற்காக கொடுத்த தகவல்களும் விசாரணைகளின் போது கொடுத்த தகவல்களும் ஒன்றுக்கு ஒன்று முரணானதாக அமைந்துள்ளது.
மேலும் குறித்த யுவதியை அழைத்த சகோதரி குடும்பத்தினர் வழங்கிய தகவல்களும் தவறானவையாக இருந்த காரணத்தால் குறித்த யுவதி திருப்பி அனுப்பபட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
வெளிநாட்டு மோகம் - யாழிலிருந்து விசிட் விசாவில் கனடா சென்ற தமிழ் யுவதிக்கு நடந்த சம்பவம் samugammedia தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி மற்றும் வெளிநாட்டு மோகத்தினால் அதிகளவான மக்கள் கனடா உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு செல்லும் சம்பங்கள் பதிவாகி வருகின்றன.இந்நிலையில் யாழிலிருந்து விசிட் விசாவில் தனது சகோதரி குடும்பத்தினரிடம் சென்ற யுவதி ஒருவர்கனடா விமான நிலையத்திலிருந்து திருப்பி அனுப்பப்பட்டுள்ள சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. அதாவது கனடா விமான நிலையத்தில் அதிகாரிகள் மேற்கொண்ட விசாரணைகளின் போது, விசா பெறுவற்காக கொடுத்த தகவல்களும் விசாரணைகளின் போது கொடுத்த தகவல்களும் ஒன்றுக்கு ஒன்று முரணானதாக அமைந்துள்ளது.மேலும் குறித்த யுவதியை அழைத்த சகோதரி குடும்பத்தினர் வழங்கிய தகவல்களும் தவறானவையாக இருந்த காரணத்தால் குறித்த யுவதி திருப்பி அனுப்பபட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.