• May 19 2024

யாழில் முக்கிய பொருளுடன் பொலிஸாரிடம் சிக்கிய இளம் பெண்...!samugammedia

Sharmi / May 23rd 2023, 2:19 pm
image

Advertisement

கோப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உரும்பிராய் பகுதியில் 50 மில்லி கிராம் ஹெரோயின் போதைப் பொருளுடன் 28 வயதுடைய பெண்ணொருவர் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்

கைது செய்யப்பட்டவர் ஏற்கனவே ஹெரோயின் போதைப் பொருளுடன் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டு நான்கு மாதங்கள் சிறையிலிருந்து விடுதலையாகியுள்ளதோடு வழக்கு நிலுவையில் உள்ள நிலையில் மீண்டும் ஹெரோயின் போதைப் பொருளுடன் குறித்த பெண் கைது செய்யப்பட்டுள்ளார் 

கைது செய்யப்பட்ட பெண்ணின் கணவரும்  ஹெரோயின் போதைப் பொருளுடன் கைது செய்யப்பட்டு தற்பொழுது  சிறைவாசம் அனுபவித்து வருவதாகவும் பொலிசார் தெரிவித்தனர் 

இந்நிலையில் கைது செய்யப்பட்ட பெண் விசாரணையின் பின் நீதிமன்றத்தில் முற்படுத்தப்படவுள்ளதாக கோப்பாய் பொலிசார் தெரிவித்துள்ளனர்.


யாழில் முக்கிய பொருளுடன் பொலிஸாரிடம் சிக்கிய இளம் பெண்.samugammedia கோப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உரும்பிராய் பகுதியில் 50 மில்லி கிராம் ஹெரோயின் போதைப் பொருளுடன் 28 வயதுடைய பெண்ணொருவர் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்கைது செய்யப்பட்டவர் ஏற்கனவே ஹெரோயின் போதைப் பொருளுடன் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டு நான்கு மாதங்கள் சிறையிலிருந்து விடுதலையாகியுள்ளதோடு வழக்கு நிலுவையில் உள்ள நிலையில் மீண்டும் ஹெரோயின் போதைப் பொருளுடன் குறித்த பெண் கைது செய்யப்பட்டுள்ளார் கைது செய்யப்பட்ட பெண்ணின் கணவரும்  ஹெரோயின் போதைப் பொருளுடன் கைது செய்யப்பட்டு தற்பொழுது  சிறைவாசம் அனுபவித்து வருவதாகவும் பொலிசார் தெரிவித்தனர் இந்நிலையில் கைது செய்யப்பட்ட பெண் விசாரணையின் பின் நீதிமன்றத்தில் முற்படுத்தப்படவுள்ளதாக கோப்பாய் பொலிசார் தெரிவித்துள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement