ஐஸ்லாந்தின் மிகவும் பிரபலமான சுற்றுலாத் தலங்களில் ஒன்றான ரெய்க்ஜேன்ஸ் தீபகற்பம் 24 மணி நேரத்தில் சுமார் 1,000 நிலநடுக்கங்களால் தாக்கப்பட்டதைத் தொடர்ந்து மூடப்பட்டுள்ளது.
இது எரிமலை வெடிப்பு ஏற்படக்கூடும் என்ற அச்சத்தை எழுப்பியுள்ளது.
இந்நிலையில் ப்ளூ லகூன் அதன் செயல்பாடுகளை ஒரு வாரத்திற்கு தற்காலிகமாக மூடுவதற்கான செயலூக்கமான முடிவை எடுத்துள்ளது என்று தனது இணையதளத்தில் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.