• Sep 08 2024

கிளிநொச்சியில் கஞ்சாவுடன் இளைஞன் ஒருவர் கைது! samugammedia

Tamil nila / Nov 9th 2023, 7:58 pm
image

Advertisement

கிளிநொச்சி மாவட்ட ஆனையிரவு பகுதியல்  இன்று மாலை இளைஞன்  ஒருவர் கஞ்சா போதைபொருளுடன் இளைஞன்  ஒருவர் இராணுவ புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

உடுத்துறை பகுதியில் இருந்து கஞ்சா போதைபொருளுடன் இளைஞன்  ஒருவர் செல்வதாக இராணுவ புலனாய்வு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய ஆனையிரவு பகுதியில் வைத்து சோதனையிட்ட போது மோட்டார் சைக்கிளுடன்  390 கிராம் கஞ்சா போதைபொருளுடன் வவுனியாவை சேர்ந்த இளைஞன்  ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.



மேலதிக விசாரணைகளை பளை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.


கிளிநொச்சியில் கஞ்சாவுடன் இளைஞன் ஒருவர் கைது samugammedia கிளிநொச்சி மாவட்ட ஆனையிரவு பகுதியல்  இன்று மாலை இளைஞன்  ஒருவர் கஞ்சா போதைபொருளுடன் இளைஞன்  ஒருவர் இராணுவ புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.உடுத்துறை பகுதியில் இருந்து கஞ்சா போதைபொருளுடன் இளைஞன்  ஒருவர் செல்வதாக இராணுவ புலனாய்வு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய ஆனையிரவு பகுதியில் வைத்து சோதனையிட்ட போது மோட்டார் சைக்கிளுடன்  390 கிராம் கஞ்சா போதைபொருளுடன் வவுனியாவை சேர்ந்த இளைஞன்  ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.மேலதிக விசாரணைகளை பளை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement