• May 17 2024

தமிழர் பகுதியில் நடந்த அசம்பாவிதம்: முற்றாக எரிந்து நாசமாகிய பேருந்து..! samugammedia

Chithra / Nov 9th 2023, 11:35 am
image

Advertisement


காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மட்டக்களப்பு - ஆரையம்பதி பகுதியில் தனியார் பேருந்தொன்று முற்றாக எரிந்து நாசமாகியுள்ளது.

குறித்த விபத்து சம்பவம் இன்று  அதிகாலை சுமார் 4.00 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

மட்டக்களப்பு - கல்முனை பிரதான வீதிக்கருகில் உள்ள வளாகத்தினுள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தனியார் பேருந்தொன்றே முற்றாக தீ பற்றி எரிந்து நாசமாகியுள்ளது.

இத் தீ விபத்திற்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

மேலதிக விசாரணைகளை காத்தான்குடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். 


தமிழர் பகுதியில் நடந்த அசம்பாவிதம்: முற்றாக எரிந்து நாசமாகிய பேருந்து. samugammedia காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மட்டக்களப்பு - ஆரையம்பதி பகுதியில் தனியார் பேருந்தொன்று முற்றாக எரிந்து நாசமாகியுள்ளது.குறித்த விபத்து சம்பவம் இன்று  அதிகாலை சுமார் 4.00 மணியளவில் இடம்பெற்றுள்ளது.மட்டக்களப்பு - கல்முனை பிரதான வீதிக்கருகில் உள்ள வளாகத்தினுள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தனியார் பேருந்தொன்றே முற்றாக தீ பற்றி எரிந்து நாசமாகியுள்ளது.இத் தீ விபத்திற்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.மேலதிக விசாரணைகளை காத்தான்குடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். 

Advertisement

Advertisement

Advertisement