• Oct 05 2024

நித்தியானந்தாவின் ' கைலாசா' நாட்டின் பிரதமராக நடிகை ரஞ்சிதா..! அதிர்ச்சியில் நெட்டிசன்கள்..!samugammedia

Sharmi / Jul 5th 2023, 9:11 pm
image

Advertisement

பல்வேறு வழக்குகளில் தேடப்பட்டு வரும் நித்யானந்தாவால் உருவாக்கப்பட்ட  கைலாசா நாட்டின் பிரதமராக ரஞ்சிதா பதவி வகிப்பதாக சமூகவலைத்தளங்களில் தற்போது பதிவொன்று வைரலாகி வருகின்றது.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

இந்தியாவில் பல்வேறு பாலியல் வழக்குகளில் தேடப்பட்ட நித்யானந்தா இந்தியாவை விட்டு தலைமறைவாக வெளிநாடு தப்பி ஓடியதோடு, கைலாசா என்ற நாட்டை உருவாக்கியதாக அறிவித்து பரபரப்பை ஏற்படுத்தினார்.


இந்நிலையில் நித்தியானந்தாவால் உருவாக்கப்பட்ட கைலாசா நாட்டிற்கென தனி பாஸ்போர்ட்,ரூபாய் நாணயங்கள், தனிக்கொடி உள்ளிட்டவற்றை அறிவித்த அவர் வர்த்தக ரீதியில் பல்வேறு நாடுகளுடன் ஒப்பந்தங்களை செய்தவதாக கூறி அந்த நாட்டு பிரதிநிதிகளுடன் ஒப்பந்தங்களில் கையெழுத்து இடுவது போன்ற புகைப்படங்களும் சமூக வலைத்தளங்களில் வெளியாகி இருந்தது.

அதேவேளை சமூக வலைத்தளங்களினூடாக இடையிடையே தோன்றும் நித்தியானந்தா அதனூடாக சொற்பொழிவுகளை நிகழ்த்தி வருகின்றார்.

மேலும், கைலாசா சார்பில் பெண் பிரதிநிதிகள் ஐ.நா.சபை மாநாட்டில் பங்கேற்று பேசியதும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.

இவ்வாறானதொரு நிலையில் சில தினங்களுக்கு முன்னர் லிங்க்டு இன் பக்கத்தில் ரஞ்சிதாவின் புகைப்படம் நித்யானந்தா மாயி சுவாமி என்ற தலைப்பில் இருந்தது. அதற்கு கீழே கைலாசாவின் பிரதமர் என குறிப்பிடப்பட்டிருந்தது. இது தற்போது இணையத்தில் வைரலாக வருவதுடன் கைலாசாவின் பிரதமர் பதவி தொடர்பிலும் பல்வேறு கருத்துக்கள் பகிரப்பட்டுவருகின்றது.







நித்தியானந்தாவின் ' கைலாசா' நாட்டின் பிரதமராக நடிகை ரஞ்சிதா. அதிர்ச்சியில் நெட்டிசன்கள்.samugammedia பல்வேறு வழக்குகளில் தேடப்பட்டு வரும் நித்யானந்தாவால் உருவாக்கப்பட்ட  கைலாசா நாட்டின் பிரதமராக ரஞ்சிதா பதவி வகிப்பதாக சமூகவலைத்தளங்களில் தற்போது பதிவொன்று வைரலாகி வருகின்றது.இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,இந்தியாவில் பல்வேறு பாலியல் வழக்குகளில் தேடப்பட்ட நித்யானந்தா இந்தியாவை விட்டு தலைமறைவாக வெளிநாடு தப்பி ஓடியதோடு, கைலாசா என்ற நாட்டை உருவாக்கியதாக அறிவித்து பரபரப்பை ஏற்படுத்தினார்.இந்நிலையில் நித்தியானந்தாவால் உருவாக்கப்பட்ட கைலாசா நாட்டிற்கென தனி பாஸ்போர்ட்,ரூபாய் நாணயங்கள், தனிக்கொடி உள்ளிட்டவற்றை அறிவித்த அவர் வர்த்தக ரீதியில் பல்வேறு நாடுகளுடன் ஒப்பந்தங்களை செய்தவதாக கூறி அந்த நாட்டு பிரதிநிதிகளுடன் ஒப்பந்தங்களில் கையெழுத்து இடுவது போன்ற புகைப்படங்களும் சமூக வலைத்தளங்களில் வெளியாகி இருந்தது.அதேவேளை சமூக வலைத்தளங்களினூடாக இடையிடையே தோன்றும் நித்தியானந்தா அதனூடாக சொற்பொழிவுகளை நிகழ்த்தி வருகின்றார். மேலும், கைலாசா சார்பில் பெண் பிரதிநிதிகள் ஐ.நா.சபை மாநாட்டில் பங்கேற்று பேசியதும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.இவ்வாறானதொரு நிலையில் சில தினங்களுக்கு முன்னர் லிங்க்டு இன் பக்கத்தில் ரஞ்சிதாவின் புகைப்படம் நித்யானந்தா மாயி சுவாமி என்ற தலைப்பில் இருந்தது. அதற்கு கீழே கைலாசாவின் பிரதமர் என குறிப்பிடப்பட்டிருந்தது. இது தற்போது இணையத்தில் வைரலாக வருவதுடன் கைலாசாவின் பிரதமர் பதவி தொடர்பிலும் பல்வேறு கருத்துக்கள் பகிரப்பட்டுவருகின்றது.

Advertisement

Advertisement

Advertisement