• May 18 2024

இலங்கையில் மீண்டும் பரபரப்பு..! இனந்தெரியாத இருவரால் துப்பாக்கிச் சூடு - ஒருவர் பலி! samugammedia

Chithra / Aug 21st 2023, 10:34 pm
image

Advertisement

இரத்மலானை ரயில் நிலையத்திற்கு அருகில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் கொல்லப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இருவரால் இந்த துப்பாக்கிச் சூடு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் மீண்டும் பரபரப்பு. இனந்தெரியாத இருவரால் துப்பாக்கிச் சூடு - ஒருவர் பலி samugammedia இரத்மலானை ரயில் நிலையத்திற்கு அருகில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் கொல்லப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இருவரால் இந்த துப்பாக்கிச் சூடு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement