• May 04 2024

இருதரப்பாருக்கிடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் - வீட்டின் முக்கிய ஆவணங்கள் தீயிட்டு எரிப்பு..!samugammedia

mathuri / Apr 2nd 2024, 7:47 pm
image

Advertisement

இருதரப்பாருக்கிடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் காரணமாக கிளிநொச்சி பகுதியில் உள்ள வீடு ஒன்றில் இருந்த முக்கிய ஆவணங்கள் தீயிட்டு எரிக்கப்பட்டுள்ளது.


கிளிநொச்சி தர்மபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உழவனூர் பகுதியில் இன்றைய தினம் காலை இருவீட்டாருக்கு இடையில்  வாய்த்தக்கம் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக வீட்டு உரிமையாளர் இல்லாத சமயத்தில் வீட்டின்  ஒரு அறையில் இருந்த முக்கிய ஆவணங்கள் மற்றும் ஆடைகள் அனைத்தும் தீயிட்டு எரிக்கப்பட்டுள்ளது.


மேலும், பிள்ளைகளுக்கு சமைத்து வைத்த மதிய உணவிலும்  விஷமிகளால் விஷம் கலக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. இச்சம்பவம் தொடர்பாக தருமபுரம் பொலிசாருக்கு வழங்கப்பட்ட தகவலுக்கு அமைவாக மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்ட வருகிறது.

இருதரப்பாருக்கிடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் - வீட்டின் முக்கிய ஆவணங்கள் தீயிட்டு எரிப்பு.samugammedia இருதரப்பாருக்கிடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் காரணமாக கிளிநொச்சி பகுதியில் உள்ள வீடு ஒன்றில் இருந்த முக்கிய ஆவணங்கள் தீயிட்டு எரிக்கப்பட்டுள்ளது.கிளிநொச்சி தர்மபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உழவனூர் பகுதியில் இன்றைய தினம் காலை இருவீட்டாருக்கு இடையில்  வாய்த்தக்கம் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக வீட்டு உரிமையாளர் இல்லாத சமயத்தில் வீட்டின்  ஒரு அறையில் இருந்த முக்கிய ஆவணங்கள் மற்றும் ஆடைகள் அனைத்தும் தீயிட்டு எரிக்கப்பட்டுள்ளது.மேலும், பிள்ளைகளுக்கு சமைத்து வைத்த மதிய உணவிலும்  விஷமிகளால் விஷம் கலக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. இச்சம்பவம் தொடர்பாக தருமபுரம் பொலிசாருக்கு வழங்கப்பட்ட தகவலுக்கு அமைவாக மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்ட வருகிறது.

Advertisement

Advertisement

Advertisement