புத்தளம் எலுவாங்குகம் கலா ஓயா பாலத்தில் முதலைகள் சஞ்சரித்து வருவதைக் காணக்கூடியதாக இருக்கின்றது.
அப்பகுதியில்
குளிப்பதற்கு வருகைத் தரும் பொதுமக்கள் மிக அவதானமாக செயற்படுமாறு
எலுவாங்குலம் வனவிலங்கு திணைக்கள அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த
நிலையில் குறித்த பாலத்தில் நேற்று பிற்பகல் மணியளவில் சுமார் 7 அரை அடி
நீளமுடைய முதலையொன்று சஞ்சரித்தைக் காணக்கூடியதாக இருந்தது.