இலங்கையை பூர்வீகமாகக் கொண்ட கனடாவாழ் தமிழ் பெண்ணொருவர் உலகின் நூறு செல்வாக்குமிக்க நபர்களில் ஒருவராக தெரிவாகியுள்ளார்.

மைத்ரேயி இராமகிருஷ்ணன் என்கின்ற தமிழ்ப் பெண்ணே இவ்வாறு தெரிவாகியுள்ளார்.
கனடா ஒன்ராறியோவில் வசிக்கும் இவர் ‘ரைம்ஸ்’ பத்திரிகையின் கருத்துக் கணிப்பில் நூறு செல்வாக்கு மிக்க நபர்களில் ஒருவராக தெரிவானார்.

முதலாம் தலைமுறை இந்தோ அமெரிக்க பெண்ணாக ‘Nevar Have I Ever’ என்னும் தொலைக்காட்சித் தொடரில் நடிக்கும் மைத்ரேயி அந்த தொடர்மூலம் உலகளவில் மிகுந்த செல்வாக்கைப் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

பிற செய்திகள்:
- வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சிவாஜிலிங்கம்
- ஒரு பணிஸ் திண்பண்டத்தில் 12 ரூபா கொமிஷன், அமைச்சர் ரோஹிதவின் ஊழல் ஜனாதிபதி கவனத்திற்கு!
- இருவேறுபட்ட இடங்களில் குளவி தாக்குதலுக்கு இலக்காகி 18 பேர் வைத்தியசாலையில்…!
- நீரிழிவு குருதி அழுத்தம் காரணமாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் கொரோனாவால் ஒருவர் உயிரிழப்பு!
- அதிரடிப்படையினரின் அதிரடி நடவடிக்கையில் சிக்கிய 2 ஆயிரத்து 755 கிலோ!
- நித்திரையில் இருந்த 21 வயதுடைய யுவதியைக் கடத்திச் சென்ற ஆளும்கட்சி தமிழ் அரசியல் பிரமுகர்?
- திருகோணமலையில் கணவனால் தாக்கப்பட்ட மனைவி உயிரிழப்பு!
- யாழில் பதற வைத்த பாரிய விபத்து; அதிஷ்டவசமாக உயிர் தப்பிய நபர்கள்!
- அமெரிக்க தூதுவர் வவுனியாவிற்கு விஜயம்; 21 ஆயிரம் அமெரிக்க டொலர் மதிப்பில் திட்டம் ஆரம்பம்!
- ஈஸ்டர் தாக்குதலில் தொடர்புடையோருக்கு மீண்டும் விளக்கமறியல் நீடிப்பு!
- காணாமல்போன மகனைத் தேடியலைந்து போராடிய தாய் மகனை காணாமேலேயே மரணம்!
சமூக ஊடகங்களில்:
- Facebook : சமூகம் முகநூல்
- Twitter: சமூகம் ட்விட்டர்
- Instagram : சமூகம் இன்ஸ்டாகிராம்
- YouTube : சமூகம் யு டியூப்