தமிழ் இனப்படுகொலை தொடர்பில் கனடா பிரதமரின் நிலைப்பாட்டை வரவேற்றும் இலங்கை அரசின் பொருத்தமற்ற இராஜதந்திர ரீதியிலான கண்டனத்தை நிராகரிப்பதற்கான ஓன்று கூடல் இன்று இடம்பெற்றது.
குறித்த நிகழ்வு இன்று பிற்பகல் 3.30 மணியளவில் கிளிநொச்சியில் தனியார் விருந்தக மண்டபத்தில் இடம்பெற்றது.
குறித்த நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் எஸ் சிறிதரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.