• Sep 17 2024

ரயில் கடவையில் விபத்துக்குள்ளான தேங்காய் லொறி - சாரதி காயம்..! தமிழர் பகுதியில் சம்பவம் !samugammedia

Chithra / May 28th 2023, 3:34 pm
image

Advertisement

தம்புள்ளை பகுதியில் இருந்து மன்னார் நோக்கி வந்த தேங்காய் லொறி ஒன்று முருங்கன் ரயில் கடவைப் பகுதியில் விபத்துக்குள்ளாகியுள்ளது.

இந்த விபத்து ஞாயிற்றுக்கிழமை (28) அதிகாலை 2 மணியின் பின் நிகழ்ந்துள்ளதாக தெரிய வருகிறது.

விபத்துக்குள்ளான லொறியின் சாரதி காயங்களுடன் முருங்கன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் லொறியில் பயணித்தவர்கள் தென்னிலங்கையை சேர்ந்தவர்களாவர்.

மேலதிக விசாரணைகளை முருங்கன் பொலிஸார் மேற்கொண்டு வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.


ரயில் கடவையில் விபத்துக்குள்ளான தேங்காய் லொறி - சாரதி காயம். தமிழர் பகுதியில் சம்பவம் samugammedia தம்புள்ளை பகுதியில் இருந்து மன்னார் நோக்கி வந்த தேங்காய் லொறி ஒன்று முருங்கன் ரயில் கடவைப் பகுதியில் விபத்துக்குள்ளாகியுள்ளது.இந்த விபத்து ஞாயிற்றுக்கிழமை (28) அதிகாலை 2 மணியின் பின் நிகழ்ந்துள்ளதாக தெரிய வருகிறது.விபத்துக்குள்ளான லொறியின் சாரதி காயங்களுடன் முருங்கன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் லொறியில் பயணித்தவர்கள் தென்னிலங்கையை சேர்ந்தவர்களாவர்.மேலதிக விசாரணைகளை முருங்கன் பொலிஸார் மேற்கொண்டு வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement