தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம்வருபவர்தான் நடிகை நயன்தாரா.
இவர் தற்போதுதான் வாடகைத்தாய் பிரச்சனையில் இருந்து வெளியில் வந்திருக்கும் நிலையில் மீதும் இப்போது மீண்டும் மற்றொரு சர்ச்சையில் சிக்கியுள்ளார்.
அதாவது நடிகை நயன்தாரா தனிஷ்க் என்ற தங்க நகைக்கடை விளம்பரங்களை செய்வதற்காக நடிகை நயன்தாரா புகைப்படத்தின் காலுக்கு கீழே தமிழ் மக்களால் போற்றப்படக்கூடிய தஞ்சாவூர் பெரியகோவிலின் நுழைவு வாயிலில் கல்வெட்டு தஞ்சாவூர் போல இருக்கும் புகைப்படத்துடன் ஒரு விளம்பரத்தை செய்திருந்தனர்.
மேலும் அந்த கல்வெட்டுகளில் சுடுகாடு என்று 9 முறை எழுத்தப்பட்டிருந்தது. இதன் மூலம் தஞ்சை பெரியகோவில் கல்வெட்டு அவர்களை பழிவாங்கி விட்டது என்று சோசியல் மீடியாவில் ஒருவர் இந்த விளம்பரத்தை கண்டித்து யூடியூபில் வீடியோவாக வெளியிட்டிருந்தார்.
இந்த வீடியோ வைரலாகவே பலரும் ஒரு நடிகையின் அதுவும் பல சர்ச்சைகளில் சிக்கிய நடிகையின் புகைப்படத்திற்கு கீழே தஞ்சாவூர் பெரியகோவிலின் புகைப்படத்தை வைத்து அசிங்கப்படுத்தியதாக கடுமையாக விமரிசித்து வருகின்றனர்.
மேலும், இதனை போன்ற மற்ற நாடுகளில் இப்படி வரலாற்று பெருமையை செய்திருந்தால் அந்த நிறுவனமே முற்றிலுமாக தடை செய்யப்பட்டிருக்கும் என்றும் நம்முடைய நாட்டில் தான் இந்த மாதிரியான விஷியங்கள் நடக்கிறது என்றும் தங்களுடைய ஆதங்கத்துடன் பதிவிட்டு வருகின்றனர் நெட்டிசன்கள்.
மீண்டும் சர்ச்சையில் சிக்கிய நயன்தாரா: என்ன செய்தார் தெரியுமா தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம்வருபவர்தான் நடிகை நயன்தாரா. இவர் தற்போதுதான் வாடகைத்தாய் பிரச்சனையில் இருந்து வெளியில் வந்திருக்கும் நிலையில் மீதும் இப்போது மீண்டும் மற்றொரு சர்ச்சையில் சிக்கியுள்ளார். அதாவது நடிகை நயன்தாரா தனிஷ்க் என்ற தங்க நகைக்கடை விளம்பரங்களை செய்வதற்காக நடிகை நயன்தாரா புகைப்படத்தின் காலுக்கு கீழே தமிழ் மக்களால் போற்றப்படக்கூடிய தஞ்சாவூர் பெரியகோவிலின் நுழைவு வாயிலில் கல்வெட்டு தஞ்சாவூர் போல இருக்கும் புகைப்படத்துடன் ஒரு விளம்பரத்தை செய்திருந்தனர். மேலும் அந்த கல்வெட்டுகளில் சுடுகாடு என்று 9 முறை எழுத்தப்பட்டிருந்தது. இதன் மூலம் தஞ்சை பெரியகோவில் கல்வெட்டு அவர்களை பழிவாங்கி விட்டது என்று சோசியல் மீடியாவில் ஒருவர் இந்த விளம்பரத்தை கண்டித்து யூடியூபில் வீடியோவாக வெளியிட்டிருந்தார். இந்த வீடியோ வைரலாகவே பலரும் ஒரு நடிகையின் அதுவும் பல சர்ச்சைகளில் சிக்கிய நடிகையின் புகைப்படத்திற்கு கீழே தஞ்சாவூர் பெரியகோவிலின் புகைப்படத்தை வைத்து அசிங்கப்படுத்தியதாக கடுமையாக விமரிசித்து வருகின்றனர். மேலும், இதனை போன்ற மற்ற நாடுகளில் இப்படி வரலாற்று பெருமையை செய்திருந்தால் அந்த நிறுவனமே முற்றிலுமாக தடை செய்யப்பட்டிருக்கும் என்றும் நம்முடைய நாட்டில் தான் இந்த மாதிரியான விஷியங்கள் நடக்கிறது என்றும் தங்களுடைய ஆதங்கத்துடன் பதிவிட்டு வருகின்றனர் நெட்டிசன்கள்.