இலங்கையில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 16,853 ஆக அதிகரித்துள்ளது.
நாட்டில் கடந்த 12ஆம் திகதி மேலும் இரண்டு கொவிட் மரணங்கள் உறுதிசெய்யப்பட்டதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, கொவிட் தொற்றுக்குள்ளான மேலும் 08 பேர் நேற்று (13) அடையாளம் காணப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
இதன்படி, இலங்கையில் 672,283 பேர் கொவிட் தொற்றுக்கு உள்ளாகியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
மழை காரணமாக, தற்போது பல வைரஸ் நோய்கள் பரவி வருவதாகவும், கொவிட் தொற்றுநோய் நிலைமையும் நாட்டில் பதிவாகி வருவதாகவும் சுகாதாரத் தரப்பு தெரிவிக்கின்றது
இலங்கையில் அதிகரித்த கொரோனா மரணங்கள் சுகாதார தரப்பு வெளியிட்ட எச்சரிக்கை samugammedia இலங்கையில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 16,853 ஆக அதிகரித்துள்ளது.நாட்டில் கடந்த 12ஆம் திகதி மேலும் இரண்டு கொவிட் மரணங்கள் உறுதிசெய்யப்பட்டதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.இதேவேளை, கொவிட் தொற்றுக்குள்ளான மேலும் 08 பேர் நேற்று (13) அடையாளம் காணப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.இதன்படி, இலங்கையில் 672,283 பேர் கொவிட் தொற்றுக்கு உள்ளாகியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.மழை காரணமாக, தற்போது பல வைரஸ் நோய்கள் பரவி வருவதாகவும், கொவிட் தொற்றுநோய் நிலைமையும் நாட்டில் பதிவாகி வருவதாகவும் சுகாதாரத் தரப்பு தெரிவிக்கின்றது