• May 18 2024

திருமலையில் கைது செய்யப்பட்ட 10 இந்திய மீனவர்களுக்கு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு samugammedia

Chithra / Aug 7th 2023, 11:07 pm
image

Advertisement

திருகோணமலை கடற்பரப்பில் எல்லை தாண்டிய மீன்பிடியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த மீனவர்கள் 10 பேருக்கும் எதிர்வரும் 21/08/2023 வரை விளக்கமறியலில் வைக்குமாறு திருகோணமலை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

குறித்த மீனவர்கள்  இலங்கை கடற்படையினரால் இன்று அதிகாலை கைது செய்யப்பட்டுருந்த நிலையில்  அவர்கள் மீது  எல்லை தாண்டிய மீன்பிடியில் ஈடுபட்டார்கள் என்ற குற்றச்சாட்டில் எதிர்வரும் 21 ம் திகதிவரை  வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.


திருமலையில் கைது செய்யப்பட்ட 10 இந்திய மீனவர்களுக்கு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு samugammedia திருகோணமலை கடற்பரப்பில் எல்லை தாண்டிய மீன்பிடியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த மீனவர்கள் 10 பேருக்கும் எதிர்வரும் 21/08/2023 வரை விளக்கமறியலில் வைக்குமாறு திருகோணமலை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.குறித்த மீனவர்கள்  இலங்கை கடற்படையினரால் இன்று அதிகாலை கைது செய்யப்பட்டுருந்த நிலையில்  அவர்கள் மீது  எல்லை தாண்டிய மீன்பிடியில் ஈடுபட்டார்கள் என்ற குற்றச்சாட்டில் எதிர்வரும் 21 ம் திகதிவரை  வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement