• May 21 2024

பளை மருத்துவமனை பொறுப்பதிகாரியாக மருத்துவர் சிவரூபன் பொறுப்பேற்பு!SamugamMedia

Sharmi / Feb 15th 2023, 9:30 am
image

Advertisement

பளை மருத்துவமனையின் பொறுப்பதிகாரியாக கடமையாற்றியபோது பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டு நீதிமன்றினால் அன்மையில் பிணையில் விடுவிக்கப்பட்ட மருத்துவர் சிவரூபன் இன்று பளை மருத்துவமனையின் பொறுப்பதிகாரியாக மீண்டும் கடமையேற்கவுள்ளார்.

மருத்துவர் சிவரூபன் கடந்த 4 வருடங்களுக்கு முன்னர் பொலிஸாரால் பயங்கரவாதத் தடைச்சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டார்.

இந்த நிலையில் அவருக்கு அண்மையில் நீதிமன்றம் பிணை வழங்கியது. இதையடுத்தே மருத்துவர் பளை மருத்துவமனையின் பொறுப்பதிகாரியாக இன்று பொறுப்பேற்கவுள்ளார்.

பளை மருத்துவமனை பொறுப்பதிகாரியாக மருத்துவர் சிவரூபன் பொறுப்பேற்புSamugamMedia பளை மருத்துவமனையின் பொறுப்பதிகாரியாக கடமையாற்றியபோது பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டு நீதிமன்றினால் அன்மையில் பிணையில் விடுவிக்கப்பட்ட மருத்துவர் சிவரூபன் இன்று பளை மருத்துவமனையின் பொறுப்பதிகாரியாக மீண்டும் கடமையேற்கவுள்ளார்.மருத்துவர் சிவரூபன் கடந்த 4 வருடங்களுக்கு முன்னர் பொலிஸாரால் பயங்கரவாதத் தடைச்சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டார்.இந்த நிலையில் அவருக்கு அண்மையில் நீதிமன்றம் பிணை வழங்கியது. இதையடுத்தே மருத்துவர் பளை மருத்துவமனையின் பொறுப்பதிகாரியாக இன்று பொறுப்பேற்கவுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement