கனடாவில் ஓநாய்களின் தொல்லை காரணமாக ஆரம்ப பாடசாலையொன்றின் நிர்வாகம் வித்தியாசமான தீர்மானம் ஒன்றை எடுத்துள்ளது.
கனடாவின் பிரம்டன் பகுதியில் அமைந்துள்ள ஆரம்ப பாடசாலையொன்றிற்கு இவ்வாறு ஓநாய்களினால் தொல்லை ஏற்பட்டுள்ளது.`
Our Lady of Peace Separate பாடசாலைக்கு அருகாமையில் அண்மையில் ஓநாய் ஒன்று உலவிவுள்ளது.
அதன் பின்னர் சில தடவைகள் இவ்வாறான ஓநாய்கள் குறித்த பாடசாலைக்கு அருகாமையில் தென்பட்டுள்ளன.
சிறுவர்கள் மீது ஓநாய்கள் தாக்குதல் நடத்தக் கூடும் என்ற அச்சம்
காரணமாக, மாணவர்களை பாடசாலைக்கு உள்ளேயே வைத்துக் கொள்ள பாடசாலை நிர்வாகம்
தீர்மானித்துள்ளது.
பிள்ளைகளை வெளியே அனுப்பாது பாடசாலைக்கு உள்ளேயே வைத்து கற்றல்
செயற்பாடுகளில் ஈடுபட வைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என
அறிவிக்கப்பட்டுள்ளது.
பிள்ளைகளுக்கு ஆபத்து வரும் வரையில் காத்திருக்காது உடன் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
`பாடசாலை பணியாளர்கள் மற்றும் மாணவர்கள் ஓநாய்கள் தொடர்பில் கூடுதல் விழிப்புடன் இருக்க வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கனடாவில் ஆரம்ப பாடசாலைக்கு சென்ற ஓநாய்:SamugamMedia கனடாவில் ஓநாய்களின் தொல்லை காரணமாக ஆரம்ப பாடசாலையொன்றின் நிர்வாகம் வித்தியாசமான தீர்மானம் ஒன்றை எடுத்துள்ளது.
கனடாவின் பிரம்டன் பகுதியில் அமைந்துள்ள ஆரம்ப பாடசாலையொன்றிற்கு இவ்வாறு ஓநாய்களினால் தொல்லை ஏற்பட்டுள்ளது.`Our Lady of Peace Separate பாடசாலைக்கு அருகாமையில் அண்மையில் ஓநாய் ஒன்று உலவிவுள்ளது.
அதன் பின்னர் சில தடவைகள் இவ்வாறான ஓநாய்கள் குறித்த பாடசாலைக்கு அருகாமையில் தென்பட்டுள்ளன.
சிறுவர்கள் மீது ஓநாய்கள் தாக்குதல் நடத்தக் கூடும் என்ற அச்சம்
காரணமாக, மாணவர்களை பாடசாலைக்கு உள்ளேயே வைத்துக் கொள்ள பாடசாலை நிர்வாகம்
தீர்மானித்துள்ளது.
பிள்ளைகளை வெளியே அனுப்பாது பாடசாலைக்கு உள்ளேயே வைத்து கற்றல்
செயற்பாடுகளில் ஈடுபட வைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என
அறிவிக்கப்பட்டுள்ளது.
பிள்ளைகளுக்கு ஆபத்து வரும் வரையில் காத்திருக்காது உடன் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.`பாடசாலை பணியாளர்கள் மற்றும் மாணவர்கள் ஓநாய்கள் தொடர்பில் கூடுதல் விழிப்புடன் இருக்க வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது.