உயர்தரப் பரீட்சையின் விடைத்தாள் பரீட்சைக்கு பங்களிப்புச் செய்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ள போதிலும், ஜனாதிபதியுடன் கலந்துரையாடிய பின்னர் இறுதித் தீர்மானம் எடுக்கப்படுமென பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தின் தலைவர் பேராசிரியர் சியாம் பன்னஹக்க தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் இவ்வாறு தெரிவித்திருந்தார்.
பல்கலைக்கழக ஆசிரியர்சங்கம் இன்று நடத்திய கலந்துரையாடலின் பின்னர் இந்த தீர்மானம் எட்டப்பட்டதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
பரீட்சை விடைத்தாள் மதிப்பீடு தொடர்பில் ஜனாதிபதியுடன் கலந்துரையாடிய பின்னரே இறுதி முடிவு samugammedia உயர்தரப் பரீட்சையின் விடைத்தாள் பரீட்சைக்கு பங்களிப்புச் செய்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ள போதிலும், ஜனாதிபதியுடன் கலந்துரையாடிய பின்னர் இறுதித் தீர்மானம் எடுக்கப்படுமென பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தின் தலைவர் பேராசிரியர் சியாம் பன்னஹக்க தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் இவ்வாறு தெரிவித்திருந்தார்.பல்கலைக்கழக ஆசிரியர்சங்கம் இன்று நடத்திய கலந்துரையாடலின் பின்னர் இந்த தீர்மானம் எட்டப்பட்டதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.